பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் கைது!
![]()
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆங்கில ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read more ![]()
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆங்கில ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read more ![]()
வீடு புகுந்து பெண் கொல்லப்பட்ட வழக்கில் ஏற்கனவே கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more ![]()
மாமனார் அளித்த பாலியல் தொல்லையால் மனமுடைந்த மருமகள் தீ வைத்துக்கொண்டார்.இதையடுத்து இளம்பெண்ணின் மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கிராமத்தை
Read more ![]()
உதவி கலெக்டர் எனத் தன்னை கூறி வங்கி அதிகாரியை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட பெண் ஒருவர், தற்போது போலி ஆவணங்களுடன் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
Read more ![]()
பாஜக நிர்வாகி மயானத்தில் உல்லாசமாக இருந்த போது அவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புலந்த்சாகர் மாவட்டத்தின் கைலாவன் கிராமத்தில், பாஜக
Read more ![]()
கோவையில் தனது கணவனை விட்டுவிடுங்கள் என கள்ளக்காதலியிடம் மனைவி கெஞ்சிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more ![]()
கள்ளக்காதலனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஓயோ ரூமில் உல்லாசமாக இருந்த மனைவியை கணவன் கையும் களவுமாக பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கள்ளக்காதல் வன்முறைகள் இந்தியா
Read more ![]()
என்னை உயிருக்கு உயிராய் காதலிப்பதாகக் கூறிய அவர், வேறு சிலருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததால் வாலிபர் காதலியை கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.“ நெல்லை மாவட்டம்
Read more ![]()
திருமணம் நடந்த ஒரே மாதத்தில் மனைவியே கூலிப்படையை ஏவி கணவரை ஏமாற்றி நாடகம் ஆடி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா
Read more ![]()
17 வயது சிறுவனுடன் 32 வயது திருமணமான இளம்பெண் குடித்தனம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர்
Read more