வாக்கு திருட்டுக்கு கண்டனம்..காங்கிரசார் வீடு வீடாக சென்று கையெழுத்து வாங்கினர்!

Loading

கோவை மாநகராட்சி 13, 14, 15 வது வார்டுகளில் தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதை கண்டித்துகாங்கிரஸ் சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கோவை மாநகராட்சி

Read more

சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டி..கே.எஸ்.அழகிரி சொல்கிறார்!

Loading

வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட கேட்போம் என திருவண்ணாமலையில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். திருவண்ணாமலை தெற்கு

Read more

வாக்கு திருட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பு..காங்கிரஸ் கட்சி சார்பாக கையேழுத்து இயக்கம்!

Loading

மத்திய அரசு, இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபடுவதை கண்டித்து, ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் சார்பில் கோவை புலியகுளம் பகுதியில் மாபெரும்

Read more

அமைச்சரவையில் பங்கு ..காய் நகர்த்தும் கே.எஸ்.அழகிரி..செல்வப்பெருத்தகை நிலைப்பாடு என்ன?

Loading

சட்டசபை தேர்தலில் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று கேட்பது அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்று கேட்பதும் எங்களது உரிமை என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். அடுத்த ஆண்டு தமிழகத்தில்

Read more

மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்’; காங்கிரஸ் வலியுறுத்தல்!

Loading

மக்கள் தங்களின் பருப்பு, அரிசி, விவசாயிகளின் டிராக்டர்கள் என ஒவ்வொன்றுக்கும் நீங்கள் ஜி.எஸ்.டி. வசூலித்ததை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் காங்கிரஸ் சாட்டியுள்ளது. மத்திய அரசின் ஜி.எஸ்.டி. சீர்திருத்தம்

Read more

திமுக .காங்கிரஸ் உறுப்பினர்கள் குண்டு கட்டாக வெளியேற்றம்..புதுச்சேரி சட்டப்பேரவையில் பரபரப்பு!

Loading

புதுச்சேரி சட்டசபை கூட்டம் இன்று நடந்தது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூட்டத்தின் முதல் நிகழ்வாக இரங்கல் குறிப்புகளை வாசித்தார். தொடர்ந்து அடுத்த அலுவலுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம்

Read more

கோவில் இடத்துக்கு சொந்தம் கொண்டாடியதா காங்கிரஸ்? பெரியகுளத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்!

Loading

பெரியகுளத்தில் கோவிலுக்கு சொந்தமான இடத்தை காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்கு சொந்தமான இடம் என்று கூறியதால் கூறுவதால் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. தேனி

Read more

ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை…சொல்கிறார் சபாநாயகர்!

Loading

கவர்னருக்கும், ஆட்சியாளர்களுக்கும் கருத்து மோதல் இருக்கத் தான் செய்யும். இது ஒன்றும் பிரச்சினை இல்லை. அரசு நிர்வாகம் முடங்கி விடவில்லை என சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறினார்.

Read more

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்!

Loading

ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய மோடி அரசையும் அமலாக்கத் துறையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் மோடி அரசாங்கம் தன்னிச்சையாக

Read more

நினைவுச் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை..விஜய் வசந்த் எம்.பி வலியுறுத்தல்!

Loading

கன்னியாகுமரி வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்”

Read more