காக்களூர் ஏரி மேம்படுத்தும் பணிகள்.. அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.!
காக்களூர் ஏரி மற்றும் தாமரைக் குளத்தை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.2.27 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகளை அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
Read more