தரையில் அமர்ந்து  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த புத்தளம் பேரூராட்சியில் தலைவராக இருப்பவர் திமுகவை சேர்ந்த  சத்யவதி இவர் புத்தளம் பேரூராட்சியில் பல்வேறு பணிகள் நடைபெறாமலேயே அந்த பணிகள் நடைபெற்றதாக

Read more

படித்த இளைஞர்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேலை வாய்ப்பு திறன் திட்ட பயிற்சி முகாம்… அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :- சுங்கான் கடை புனித சவேரியார் பொறியியல் கல்லூரி கலையரங்கில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திறன் திட்ட பயிற்சி முகாம் துவக்க விழா மாவட்ட

Read more

நாகர்கோவில் அருகே உள்ள வைத்தியநாதபுரம் பகுதியில் சொத்தை அபகரிக்க முயற்சி… கோட்டாறு போலீசார் வழக்கு பதிவு

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வைத்தியநாதபுரம் பகுதியை சார்ந்தவர் லிங்கம் இவருக்கு நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் 66 சென்ட் நிலம் உள்ளது. மேலும் நிலத்தை

Read more

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி கனகமூலம் சந்தையில் காய்கறி கடைகளில் மாநகராட்சி நிர்ணயித்த அளவை விடை அதிகமாக இருக்கும்  முன்பகுதி மேற்கூரைகளை அகற்ற முயன்ற  மாநகராட்சி அதிகாரிகளிடம் வியாபாரிகள் தங்களது  எதிர்பை தெரிவித்தனர்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி கனகமூலம் சந்தையில் காய்கறி கடைகளில் மாநகராட்சி நிர்ணயித்த அளவை விடை அதிகமாக இருக்கும்  முன்பகுதி மேற்கூரைகளை அகற்ற முயன்ற  மாநகராட்சி அதிகாரிகளிடம்

Read more

புரட்டாசி மாத தேர் திருவிழா நேற்று முன்தினம்  துவங்கியது

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த புதூர் பகுதியில் ஸ்ரீ புதுமால் சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத தேர் திருவிழா நேற்று முன்தினம்  துவங்கியது.

Read more

ஒவ்வொரு வார்டு வாரியாக வீடு வீடாக சென்று என்ன என்ன குறைபாடுகள் இருக்கிறது என்ன என்ன நல்ல திட்டங்களை மக்கள் கொண்டுவர வேண்டும்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :- நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளிலும் மாநகராட்சி மேயர் ஆணையாளர் பொறியாளர் சுகாதார அலுவலர் மற்றும் அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு வார்டு வாரியாக

Read more

ஆபாச வார்த்தைகளை மாணவ மாணவிகளிடம் பேசி வருவதாகவும் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

Loading

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு உயர்நிலைப் பள்ளியில் கம்ப்யூட்டர் அக்கவுண்டன்சி பாடப்பிரிவில் கிறிஸ்துதாஸ் எனும் ஆசிரியர் வேலை பார்த்து வருகிறார். இவர் பாடத்திற்கு சம்பந்தமில்லாத  மிகவும் கொச்சயான

Read more

தேசிய ஊட்டச்சத்து குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டார்கள்

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று  (12.09.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த் அவர்கள் தலைமையில் போஷன் மா – 2022 தேசிய ஊட்டச்சத்து குறித்து அனைத்துத்துறை

Read more

விஷம் அருந்திய விட்டு   தூங்கியிருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :- அருமனையை அடுத்துள்ள வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணங்குட்டி கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக அவரது மகள்

Read more

மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான இல்லத்தில் காலை சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புத்தேரி பகுதியில் பாரத பிரதமர் மோடி அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு 17/9/2022 அன்று காலை புளியடி பகுதியில் அமைந்துள்ள

Read more