செயின் பறிப்பில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த 3 வாலிபர்கள்…. தங்க நகைகள் மீட்டு அதிரடியாக கைது செய்த குமரி மாவட்ட போலீசார்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :- செயின் பறிப்பு சம்பவங்கள், திருட்டு சம்பவங்களை மாவட்டத்தில் நடக்காமல் இருக்கவும், ஏற்கனவே நடந்த நடந்த திருட்டு மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களில் குற்றவாளிகளை

Read more

பெண்ணின் புகைப்படத்தை வைத்து இணையத்தில் பதிவிடுவேன்  என  மிரட்டிய ஆல்பின் என்பவர் கைது

Loading

கன்னியாகுமரி மாவட்டம்:- புதுக்கடை பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியிடம் மொபைலில் வந்த தவறான அழைப்பின் மூலமாக  முள்ளுவிளை பகுதியை சேர்ந்த ஆல்பின் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.பின்னர்

Read more

டாஸ்மாக் மேலாளர் தங்கி இருந்த அறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை….ரூபாய் ஒரு லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் பறிமுதல்

Loading

 கன்னியாகுமரி மாவட்ட டாஸ்மாக் மேலாளராக விஜய சண்முகம் பணிபுரிந்து வருகிறார். இவரது அறையின் நாகர்கோவில் நீதிமன்ற சாலையில் உள்ளது. ஏற்கனவே மாவட்ட முழுவதும் உள்ள 113 மதுபான

Read more

சொந்த மனையில் வீடு கட்ட முடியாமல் தவிக்கும் பெண்… மாவட்ட ஆட்சியரிடம் மனு

Loading

கன்னியாகுமரி மாவட்டம் காட்டு விளையைச் சார்ந்தவர் ஹேமலதா இவருடைய கணவர் சகாய தாஸ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு  கணவருடைய குடும்பச் சொத்து 10 சென்ட் இடம்

Read more

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு தாசில்தார் தலைமையில் சீல் வைப்பு…. போலீசார் குவிப்பால் பரபரப்பு

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :- நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய 93 இடங்களில் அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை,

Read more

அரசு பேருந்து ரத்து.. மாணவ மாணவியர்கள் அவதி… போராட்டம் நடத்த போவதாக பொது மக்கள் அறிவிப்பு..

Loading

கன்னியாகுமரி மாவட்டம் தடம் எண் 32 இறச்சகுளம் முதல் சாமி தோப்பு வரை இயக்கப்பட்டு வந்தது. இப்பேருந்தில் நாகர்கோவில், கோட்டார், மற்றும் அந்த வழி தடத்தில் இருக்கும்

Read more

மின் கட்டண உயர்வை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Loading

கன்னியாகுமரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மின் கட்டண உயர்வை கண்டித்தும் தேர்தல்

Read more

இருசக்கர வாகன விபத்தில் 8-மாத கர்பிணியான பெண் காவலர் பலி

Loading

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அடுத்த கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் இவரது மனைவி உஷா(38) தற்போது 8-மாத கர்பிணியாக இருக்கும் உஷா வெள்ளிச்சந்தை காவல்நிலையத்தில் முதல் நிலை

Read more

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 46-வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்  இருசக்கர வாகனத்தில் சென்றும், நடை பயணம் மூலமாகவும்  குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர்  ரெ.மகேஷ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 46-வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்  இருசக்கர வாகனத்தில் சென்றும், நடை பயணம் மூலமாகவும்  குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் 

Read more

புதூர் பகுதியில் ஸ்ரீ புதுமால் சுவாமி திருக்கோயில் உள்ளது இந்த கோயில் புரட்டாசி மாத தேர் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த புதூர் பகுதியில் ஸ்ரீ புதுமால் சுவாமி திருக்கோயில் உள்ளது இந்த கோயில் புரட்டாசி மாத தேர் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன்

Read more