கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் மறை வட்ட தலைமை அலுவலகத்தில் மீனவப்பிதிநிதிகள் மற்றும் பங்குதந்தையர்களுடனான கலந்துரையாடல் கூட்டம், மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Loading

மீனவ கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று,தேங்காய்பட்டணம் துறைமுகத்தின் முகத்துவாரத்தை சீரமைத்து, நீளத்தை அதிகரிக்க ரூ.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்த,மாண்புமிகு தமிழ்நாடு

Read more

வருவாய்த்துறை வாயிலாக நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் குறித்து நடைபெற்று வரும் பணிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள், பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாட்டர் டேங் ரோடு;,பைப்புவிளை, செல்லங்கன் தெரு, கிருஷ்ணன்கோவில் மற்றும் அம்பேத்கர்காலனி, கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி,

Read more

பேரூராட்சிகள்‌ வாயிலாக நடைபெற்றுவரும்‌ பல்வேறு திட்டப்பணிகள்‌ குறித்து, மாதாந்திர ஆய்வுக்கூட்டம்‌.

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌, இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌, உதவி இயக்குநர்‌ (பேரூராட்சிகள்‌) திருமதி.விஜயலெட்சுமி அவர்கள்‌ முன்னிலையில்‌, பேரூராட்சிகள்‌ வாயிலாக நடைபெற்றுவரும்‌ பல்வேறு திட்டப்பணிகள்‌ குறித்து, மாதாந்திர

Read more

கன்னியாகுமரி மாவட்ட ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கலெக்டர் அலுவலகம் எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் மிக மோசமான அளவில் பயன்படுத்த முடியாத அளவில் உள்ளன.இந்த சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி

Read more

பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் திரு. K.T பச்சைமால் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பினை தொடங்கி வைத்து சிறப்பித்தார்..

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேற்று நாகர்கோயில் மாநகர 22வது வட்ட தம்மத்துக்கோணம் பகுதியில் அமைந்துள்ள அரசு நியாய விலை கடையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி

Read more

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் நேற்று செய்தியாளர் சந்திப்பு…….

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு நேற்று வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு

Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் விளைவாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விபரங்கள் கீழ்க்கண்டவாறு…

Loading

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் விளைவாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விபரங்கள் கீழ்க்கண்டவாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கின்றார்:- கன்னியாகுமரி மாவட்டத்தில் முககவசம் அணியாதது மற்றும் சமூக இடைவெளியை

Read more

அகத்திய முனிவரின் பிறந்த தினமான மார்கழி மாதத்திலுள்ள ஆயில்யம் நட்சத்திரத்தை கொண்டு கடந்து 3 வருடமாக சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது.

Loading

4-வது தேசிய சித்த மருத்துவ தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய சித்த மருத்துவ தினமானது, பதிணென் சித்த மருத்துவர்களில் முதன்மையானவரான அகத்திய முனிவரின் பிறந்த

Read more

தோவாளை பெரிய குளத்தில் ரூ.84 இலட்சம் செலவில், நடைபெற்றுவரும் மறுகால் ஓடை மற்றும் மதகுகள் புனரமைத்தல் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.

Loading

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள், கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஊராட்சிக்குட்பட்பட்ட, தோவாளை பெரிய குளத்தில் ரூ.84 இலட்சம் செலவில், நடைபெற்றுவரும் மறுகால் ஓடை மற்றும் மதகுகள்

Read more

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பணிகளை, ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், நடைபெற்ற செய்தியாளர் பயணத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு,ஆய்வு செய்தார்கள்.

Loading

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குலசேகரபுரம் மற்றும் கரும்பாட்டூர் ஊராட்சி பகுதிகளில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பணிகளை, ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், நடைபெற்ற

Read more