கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் மறை வட்ட தலைமை அலுவலகத்தில் மீனவப்பிதிநிதிகள் மற்றும் பங்குதந்தையர்களுடனான கலந்துரையாடல் கூட்டம், மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
![]()
மீனவ கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று,தேங்காய்பட்டணம் துறைமுகத்தின் முகத்துவாரத்தை சீரமைத்து, நீளத்தை அதிகரிக்க ரூ.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்த,மாண்புமிகு தமிழ்நாடு
Read more