கடலூர் மாவட்டம் போக்குவரத்து காவல்துறை சார்பில் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழாவை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இப்பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.ஸ்ரீ அபிநவ், IPS., அவர்கள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் கடலூர் நகரின் முக்கிய வீதிகளில் இருசக்கர வாகனத்தை ஒட்டி விழிப்புணர்வை
Read more