கடலூர் மாவட்டம் போக்குவரத்து காவல்துறை சார்பில் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழாவை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Loading

இப்பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.ஸ்ரீ அபிநவ், IPS., அவர்கள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் கடலூர் நகரின் முக்கிய வீதிகளில் இருசக்கர வாகனத்தை ஒட்டி விழிப்புணர்வை

Read more

‌ கடலூர்‌ மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான சுருக்கமுறை திருத்தம்‌ 2021- இறுதி வாக்காளர்‌ பட்டியல்‌ மாவட்ட ஆட்சியர்‌ திரு.சந்திரசேகர்‌ சாகமூரி அவர்கள்‌ வெளியிட்டார்‌.

Loading

‌கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான சுருக்கமுறை திருத்தம்‌ 2021- இறுதி வாக்காளர்‌ பட்டியல்‌ தேசிய சமாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல்‌ கட்சிகளின்‌ பிரதிநிதிகள்‌ முன்னிலையில்‌ மாவட்ட ஆட்சியர்‌

Read more

விளையாட்டு வீரர்கள்‌ மற்றும்‌ வீராங்கணைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்‌ வாங்குவதற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சந்திரசேகர்‌ சாகமூரி அவர்கள்‌ வழங்கினார்‌.

Loading

கடலூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ கடலூர்‌ மாவட்டத்தைச்‌ சார்ந்த தேசிய அளவில்‌ பதக்கங்கள்‌ வென்ற விளையாட்டு வீரர்கள்‌ மற்றும்‌ வீராங்கணைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்‌ வாங்குவதற்கான காசோலையினை

Read more

கடலூர் கிழக்கு மாவட்ட ம் சிதம்பரத்தில் குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அத்தி பட்டு கிராமத்தில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது அத்திப்பட்டு கிளைக் கழக செயலாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது.

Loading

கடலூர் கிழக்கு மாவட்ட ம் சிதம்பரத்தில் குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அத்தி பட்டு கிராமத்தில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது அத்திப்பட்டு கிளைக்

Read more

மழையினால்‌ பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிரினை மாவட்டஆட்சித்தலைவர்‌ திரு.சந்திரசேகர்‌ சாகமூரி அவர்கள்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து பாதிப்பு குறித்து விவசாயிகளிடம்‌ கேட்டறிந்தார்‌.

Loading

கடலூர்‌ மாவட்டம்‌, குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம்‌ கல்குணம்‌ பகுதியில்‌ மழையினால்‌ பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிரினை மாவட்டஆட்சித்தலைவர்‌ திரு.சந்திரசேகர்‌ சாகமூரி அவர்கள்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து பாதிப்பு குறித்து விவசாயிகளிடம்‌

Read more

கடலூர்‌ மாவட்டம்‌, 32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவினை முனனிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி.

Loading

கடலூர்‌ மாவட்டம்‌, 32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவினை முனனிட்டு மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திரு.சந்திரசேகர்‌ சாகமூரி அவர்கள்‌ கடலூர்‌ பேருந்து நிலையத்தில்‌ சாலை பாதுகாப்பு

Read more

பொதுமக்கள்‌ குறைதீர்வு நாள் கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சந்திரசசேகர்‌ சாகமூரி அவர்கள்‌ காணொலி காட்சி வாயிலாக பொதுமக்களிடம்‌ குறைகளை கேட்டறிந்தார்‌.

Loading

கடலூர்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலகத்தில்‌ நடைபெற்ற பொதுமக்கள்‌ குறைதீர்வு நாள் கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சந்திரசசேகர்‌ சாகமூரி அவர்கள்‌ காணொலி காட்சி வாயிலாக பொதுமக்களிடம்‌ குறைகளை கேட்டறிந்தார்‌.

Read more

கடலூர் மாவட்டம் கடலூர் வட்டம் பெத்தான் குப்பம் கிராமத்தில் பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்து கரும்பு அரிசி வேஷ்டி பானை இலவசமாக வழங்கப்பட்டது.

Loading

கடலூர் மாவட்டம் கடலூர் வட்டம் பெத்தான் குப்பம் கிராமத்தில் மாவட்ட தேமுதிக பிரதிநிதி ஆர்கேகுமரேசன் மற்றும் ஒன்றிய துணைச் செயலாளர் ரஜினிகாந்த் மற்றும் ஒன்றிய கிளை கழக

Read more

எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் விநாயகம் தலைமையில் நிகழ்ச்சி ஏற்பாடு நடைபெற்றது.

Loading

கடலூர் மேற்கு மாவட்டம் கீரை பாளையம் த்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் விநாயகம் தலைமையில்

Read more

கோவிட் 19 தடுப்பூசி முகாமினை துவக்கிவைத்து மருத்துவ முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி. அவர்கள் பார்வையிட்டார்.

Loading

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கோவிட் 19 தடுப்பூசி முகாமினை துவக்கிவைத்து மருத்துவ முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி. அவர்கள் பார்வையிட்டார்.

Read more