கடலூர் மாவட்டம் பண்ணுருட்டியில் 20 21 சட்ட மன்ற பொது தேர்தல் பணிகள் குறித்து. பண்ணுருட்டி தொகுதி செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்.

Loading

கடலூர் மாவட்டம் பண்ணுருட்டியில் 20 21 சட்ட மன்ற பொது தேர்தல் பணிகள் குறித்து. பண்ணுருட்டி தொகுதி செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்துள்ள சி.

Read more

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி சிதம்பரத்தில் வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து மனு கொடுக்கும் போராட்டம். மாநிலத்தலைவர் பு.த. அருள்மொழி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

Loading

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் எனக்கோரி பாட்டாளி மக்கள் கட்சியினரும் வன்னியர் சங்கமும் இணைந்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில்

Read more

கடலூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ 2021 -ம்‌ ஆண்டிற்கான வாக்காளர்‌ பட்டியல்‌ சுருக்க திருத்த பனிகள்‌…

Loading

கடலூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ 2021 -ம்‌ ஆண்டிற்கான வாக்காளர்‌ பட்டியல்‌ சுருக்க திருத்த பனிகள்‌ குறித்து மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ (மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சந்திரசேகர்‌

Read more

புவனகிரியில் திமுகவின் கிராம சபை கூட்டம் நிகழ்ச்சி

Loading

கடலூர் மாவட்டம் புவனகிரி 10 வது வார்டில் திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு புவனகிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் துரை கீ.சரவணன் தலைமை ஏற்றார்

Read more

விருத்தாசலம் பகுதிகளில் கனமழையினால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி .அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Loading

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், எருமனூர், கோ.பூவனூர் பகுதிகளில் கனமழையினால் பாதிக்கப்பட்ட நெல் மற்றும் உளுந்து பயிர்களை விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.டி.கலைச்செல்வன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட

Read more

கனமழையினால் ஏற்ப்பட்ட பல்வேறு பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Loading

ஸ்ரீமுஷ்ணம் மேலபாளையம் ஊராட்சியில் பொதுபணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஓடையில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஓடை சேதமடைந்துள்ளதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Read more

வாக்குப்பதிவு இயந்திரங்கள்‌ சரிபார்க்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர்‌ திரு.சந்திரசேகர்‌ சாகமூரி அவர்கள்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

Loading

கடலூர்‌ மாவட்டம்‌, விருத்தாசலத்தில்‌ வாக்குபதிவு இயந்திரங்கள்‌ பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில்‌ வாக்குப்பதிவு இயந்திரங்கள்‌ சரிபார்க்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர்‌ திரு.சந்திரசேகர்‌ சாகமூரி அவர்கள்‌

Read more

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி சிதம்பரத்தில் வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து மனு கொடுக்கும் போராட்டம். மாநிலத்தலைவர் பு.த. அருள்மொழி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

Loading

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் எனக்கோரி பாட்டாளி மக்கள் கட்சியினரும் வன்னியர் சங்கமும் இணைந்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில்

Read more

18 வயதிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவது தொடர்பாக நேர்காணல் மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.சந்திரசேகர் சாகமூரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Loading

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில,; 18 வயதிற்கு கீழ் உள்ள மாற்று திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுவினர்கள் முன்னிலையில்; மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர்

Read more

ஊரக வளர்ச்சி குளங்களில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்திட மாவட்ட திட்டசெயலாக்க குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.சந்திரசேகர் சாகமூரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Loading

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 41 ஊரக வளர்ச்சி குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்வது தொடர்பாக மாவட்ட திட்டசெயலாக்க

Read more