சேலம் மாவட்டத்தில் உள்ள நலிவடைந்த நாடகக் கலைஞர்களுக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா நிவாரணம் வழங்கினார்..

Loading

கொரோனா பாதிப்பு காரணமாக தொழிலின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நாடக கலைஞர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பாக உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சேலம் மாவட்டத்தில்

Read more

சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய 15 பேர் நீக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் எம்.ஆனந்தன், முன்னாள் எம்.பி. சின்னசாமி ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

Loading

தமிழக சட்டசபை தேர்தலில் ஆட்சியை பறி கொடுத்தாலும் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. உருவெடுத்துள்ளது. அ.தி.மு.க. சார்பில் 65 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து கடந்த சில

Read more