அனைத்துத்துறை அலுவலர்கள்‌ மற்றும்‌ ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கான ஆலோசனைக்‌ கூட்டத்தில்‌ வேலை நாடுநர்கள்‌ பதிவு செய்வதற்கான வழிமுறைகள்‌ குறித்த விழிப்புணர்வு…

Loading

மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌ திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌ ஈரோடு மாவட்டம்‌, கோபிசெட்டிபாளையம்‌ சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கே.எம்‌.எஸ்‌ மஹாலில்‌ ஈரோடு மாவட்ட நிர்வாகம்‌,

Read more

ஈரோடு மாவட்டத்தில் “கொரோனோ” வைரஸ் தாக்குதல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் சி கதிரவன், லக்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

Loading

ஈரோடு மாவட்டத்தில் “கொரோனோ” வைரஸ் தாக்குதல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் சி கதிரவன், லக்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

Read more

ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம் வருகிற 26-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆட்சியர் சி கதிரவன் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்

Loading

ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம் வருகிற 26-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆட்சியர் சி கதிரவன் பல்வேறு துறை சார்ந்த

Read more

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ குடியரசு தினம்‌ (26.01.2021) கொண்டாடுதல்‌ தொடர்பாக மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடு பணிகள்‌ குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

Loading

மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சி.கதிரவன்‌ அவர்கள்‌ தலைமையில்‌ ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ குடியரசு தினம்‌ (26.01.2021) கொண்டாடுதல்‌ தொடர்பாக மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடு பணிகள்‌ குறித்து அனைத்துத்துறை

Read more

32வது சாலை பாதுகாப்பு மாத விழாவினைத்‌ (18.1.2021 முதல்‌ 17.02.2021 வரை) தொடர்ந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டார்‌ ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்‌.

Loading

மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சி.கதிரவன்‌ அவர்கள்‌ ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌, 32வது சாலை பாதுகாப்பு மாத விழாவினைத்‌ (18.1.2021 முதல்‌ 17.02.2021 வரை) தொடர்ந்து சாலை

Read more

ரூ.14.40 கோடி மதிப்பீட்டில்‌ 144 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள்‌ கட்டும்‌ பணிகளுக்கு பூமிபூஜையிட்டு, பணிகளை தொடங்கி வைத்தார்‌ மாண்புமிகு சுற்றுச்சூழல்‌ துறை அமைச்சர்‌ திரு.கே.சி.கருப்பணன்‌ அவர்கள்‌.

Loading

மாண்புமிகு சுற்றுச்சூழல்‌ துறை அமைச்சர்‌ திரு.கே.சி.கருப்பணன்‌ அவர்கள்‌ ஈரோடு மாவட்டம்‌, பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கவுந்தப்பாடியில்‌ தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின்‌ சார்பில்‌, அனைவருக்கும்‌ வீடு திட்டத்தின்‌

Read more

காலிங்கராயன்பாளையக்கதில்‌ அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின்‌ கீழ்‌ அமைக்கப்பட்டுவரும்‌ முதல்‌ நீரேற்று நிலையப்பணிகளை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்‌.

Loading

மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌ திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌, மான்புமிகு சுற்றுச்சூழல்‌ துறை அமைச்சர்‌ திரு.கே.சி.கருப்பணன்‌ அவர்கள்‌ ஆகியோர்‌ ஈரோடு மாவட்டம்‌, பவானி,

Read more

காலிங்கராயன்‌ மணிமண்டபத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள காலிங்கராயன்‌ அவர்களின்‌ திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்‌.

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ ஆணைக்கிணங்க, மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌ திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌, மாண்புமிகு சுற்றுச்சூழல்‌ துறை அமைச்சர்‌ திரு.கே.சி.கருப்பணன்‌

Read more

மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சி.கதிரவன்‌ அவர்கள் கொரோனா வைஸ்‌ நோய்‌ தடுப்பூசி மருந்தின்‌ இருப்பு குறித்தும்‌, நேரில்‌ பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்‌.

Loading

மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சி.கதிரவன்‌ அவர்கள்‌ பொது சுகாதாரம்‌ மற்றும்‌ நோய்‌ தடுப்பு மருந்துத்துறையின்‌ சார்பில்‌ ஈரோடு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில்‌ தொடங்கப்படவுள்ள கொரோனா வைரஸ்‌ நோய்‌

Read more

அமைச்சர்‌ திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌ சிறுவலூர்‌ ஊராட்சி குள்ளநாயக்கனூரில்‌ கான்கிரீட்‌ வடிகால்‌ அமைக்கும்‌ பணிக்கு பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்‌.

Loading

மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌ திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌ ஈரோடு மாவட்டம்‌, கோபிசெட்டிபாளையம்‌ சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிறுவலூர்‌ ஊராட்சி குள்ளநாயக்கனூரில்‌ கான்கிரீட்‌ வடிகால்‌

Read more