அமைச்சர்‌ திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌ ஈரோடு மாவட்டம்‌, பெரிய சேமூர்‌ கிராமம்‌ கனிராவுத்தர்‌ குளம்‌, சக்தி சாலையில்‌ புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம்‌(ஈரோடு மேற்கு) யை திறந்து வைத்தார்‌.

Loading

மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌ திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌ ஈரோடு மாவட்டம்‌, பெரிய சேமூர்‌ கிராமம்‌ கனிராவுத்தர்‌ குளம்‌, சக்தி சாலையில்‌ புதிதாக

Read more

அமைச்சர்‌ திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌ இந்து சமய அறநிலையத்துறையின்‌ சார்பில்‌ ரூ.40 லட்சம்‌ மதிப்பீட்டில்‌, ஈரோடு மாநகர்‌ பகுதியில்‌ உள்ள அருள்மிகு கொங்காலம்மன்‌ திருக்கோயில்‌ அன்னதானக்‌ கூடத்தினை திறந்து வைத்தார்‌.

Loading

மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌ திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌ இந்து சமய அறநிலையத்துறையின்‌ சார்பில்‌ ரூ.40 லட்சம்‌ மதிப்பீட்டில்‌, ஈரோடு மாநகர்‌ பகுதியில்‌

Read more

தமிழகத்தில் ஈரோடு நகரில் “அனைத்து உலக மக்கள் நல உரிமை கழகம்” என்ற புதிய கட்சியைத் துவக்கியுள்ளனர்

Loading

ஈரோடு பிப்ரவரி 19 தமிழகத்தில் ஈரோடு நகரில் “அனைத்து உலக மக்கள் நல உரிமை கழகம்” என்ற புதிய கட்சியைத் துவக்கியுள்ளனர் கட்சியின் மாநிலத்தலைவர் கண. குறிஞ்சி

Read more

ரூ 3 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கம் அமைச்சர் தொடங்கி வைத்தார்

Loading

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோபி 1வது வார்டில் ரூ 3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கை அமைச்சர் கே ஏ

Read more

நல வாரியத்தால் அனைத்து உறுப்பினர்கள் பயன்பெற வேண்டுகோள்

Loading

நல வாரியத்தால் அனைத்து உறுப்பினர்கள் பயன்பெற வேண்டுகோள் ஈரோடு பிப்ரவரி 17 தமிழகத்தில் உடல் உழைப்பு, வியர்வை சிந்தும் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக கொண்டு அமைக்கப்பட்ட நலவாரியம் இன்றைய

Read more

அமைச்சர்‌ திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌ ஈரோடு மாவட்டம்‌, கோபிசெட்டிபாளையம்‌ சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வேமாண்டம்பாளையம்‌ ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடத்தினை திறந்து வைத்தார்‌.

Loading

மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌ திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌ ஈரோடு மாவட்டம்‌, கோபிசெட்டிபாளையம்‌ சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வேமாண்டம்பாளையம்‌ ஊராட்சி மன்ற அலுவலக புதிய

Read more

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சி கதிரவன் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்

Loading

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சி கதிரவன் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார் உடன் மாவட்ட

Read more

அமைச்சர்‌ திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள் குள்ளம்பாளையத்தில்‌ கால்நடை பராமரிப்புத்துறையின்‌ சார்பில்‌ பயனாளிகளுக்கு விலையில்லா கறவை பசுக்களை வழங்கினார்‌.

Loading

மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌ திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌ ஈரோடு மாவட்டம்‌, கோபிசெட்டிபாளையம்‌ சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குள்ளம்பாளையத்தில்‌ கால்நடை பராமரிப்புத்துறையின்‌ சார்பில்‌ பயனாளிகளுக்கு

Read more

ஈரோடு மாவட்டம், கோபி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எலத்தூர் பேரூராட்சி கரட்டுப்பாளையம் பகுதியில் ரூ 1.70 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் தேக்கத் தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் திறந்து வைத்தார்

Loading

ஈரோடு மாவட்டம், கோபி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எலத்தூர் பேரூராட்சி கரட்டுப்பாளையம் பகுதியில் ரூ 1.70 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் தேக்கத் தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு

Read more

96 குடியிருப்புகளுக்கான புதிய கூட்டுக்குடிநீர்‌ திட்டத்தின்‌ கீம்‌ நீர்தேக்க தொட்டி அமைக்கும்‌ பணிக்கு பூமிபூஜை…

Loading

மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌ திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌ ஈரோடு மாவட்டம்‌, கோபிசெட்டிபாளையம்‌ சட்டமன்ற தொகுதி, அளுக்குளி ஊராட்சி மூலவாய்க்கால்‌ பகுதியில்‌ தமிழ்நாடு

Read more