நீர்நிலைகளில் களிமண் விநாயகர் சிலைகள் மட்டுமே கரைக்க வேண்டும்..தூத்துக்குடி கலெக்டர் உத்தரவு!
விநாயகர் சதுர்த்தி விழாவில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளின்படி, களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளையே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் அறிவுறுத்தியுள்ளார்.
Read more