நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைகல்லூரி விளையாட்டு மைதானத்தில் 72வது குடியரசு தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா இ.ஆ.ப,அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

Loading

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைகல்லூரி விளையாட்டு மைதானத்தில் 72வது குடியரசு தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா இ.ஆ.ப,அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.பின்பு காவல்

Read more

நீலகிரி மாவட்டத்தில்‌ ஏழை, எளிய மக்களுக்கு உரிய நேரத்தில்‌ மருத்துவ சேவை கிடைப்பதற்கு முதலமைமைச்சர்‌ அவர்களுக்கு நீலகிரி மாவட்ட மக்கள்‌ நெஞ்சார்ந்த நன்றி…

Loading

நீலகிரி மாவட்டத்தில்‌ ஏழை, எளிய மக்களுக்கு உரிய நேரத்தில்‌ மருத்துவ சேவை கிடைப்பதற்கு 28 இடங்களில்‌ முதலமைச்சரின்‌ அம்மா மினி கிளினிக்‌ ஒதுக்கீடு செய்து தந்த மாண்புமிகு

Read more

முதலமைச்சர் அவர்கள் கையெழுத்திட்ட புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்து மடல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா அவர்கள் வழங்கினார்.

Loading

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கையெழுத்திட்ட புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்து மடல்களை மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு

Read more

நீலகிரி மாவட்ட வட்டாச்சியர் அலுவலகத்தில் இயக்குநர் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை / நீலகிரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் திரு.கருணாகரன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்ர

Loading

நீலகிரி மாவட்ட வட்டாச்சியர் அலுவலகத்தில் இயக்குநர் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை / நீலகிரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் திரு.கருணாகரன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்ர உடன்

Read more

கூட்டுறவு துறையின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ2500 ரொக்க தொகை வேட்டி சேலை மற்றும் முழு நீல கரும்பினை நீலமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா இ.ஆ.ப,அவர்கள் வழங்கினார்.

Loading

நீலகிரி மாவட்டம் உதகை கூட்டுறவு பண்டகசாலை மார்கெட் கிளை நியாய விலைக்கடையில் கூட்டுறவு துறையின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ2500 ரொக்க தொகை

Read more

குரூப் 1 தேர்வினை நீலமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா இ.ஆ.ப, அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Loading

நீலகிரி மாவட்டம் உதகை பெத்லகேம் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் நடத்தும் குரூப் 1 தேர்வினை நீலமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா இ.ஆ.ப, அவர்கள்

Read more