தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறைகார்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ மரு.கி.செந்தில்ராஜ்‌, அவர்கள்‌ பொதுமக்களிடம்‌ மனுக்களை பெற்றார்‌.

Loading

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறைகார்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ மரு.கி.செந்தில்ராஜ்‌, அவர்கள்‌ பொதுமக்களிடம்‌ மனுக்களை பெற்றார்‌. அருகில்‌, கூடுதல்‌ ஆட்சியர்‌ (வருவாய்‌)

Read more

தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம்‌ உயர்த்தப்பட்ட பள்ளியை மாண்புமிகு செய்தி மற்றும்‌ விளம்பரத்துறை அமைச்சர்‌ திரு.கடம்பூர்‌ செ.ராஜூ அவர்கள்‌ துவக்கி வைத்து மாணவிக்கு புத்தகங்கள்‌ வழங்கினார்‌.

Loading

தூத்துக்குடி மாவட்டம்‌ திருச்செந்தூர்‌ வட்டம்‌ காயல்பட்டிணம்‌ ஒடக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம்‌ உயர்த்தப்பட்ட பள்ளியை மாண்புமிகு செய்தி மற்றும்‌ விளம்பரத்துறை அமைச்சர்‌ திரு.கடம்பூர்‌ செ.ராஜூ

Read more

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில் ராஜ் அவர்கள் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்குவழங்கினார்.

Loading

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில் ராஜ் அவர்கள் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்குவழங்கினார் தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நிகழ்ச்சியில் மருத்துவ மனை முதல்வர் ரேவதிபாலன்

Read more

காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு கொலை நள்ளிரவில் வாகனத்தை மோதவிட்டு எதிரிகள் கொலை செய்துள்ளனர்..

Loading

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு கொலை நள்ளிரவில் வாகனத்தை மோதவிட்டு எதிரிகள் கொலை செய்துள்ளனர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சம்பவ

Read more

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை மாண்புமிகு செய்தி மற்றும்‌ விளம்பரத்துறை அமைச்சர்‌ திரு.கடம்பூர்‌ செ.ராஜூ அவர்கள்‌ ரிப்பன்‌ வெட்டி துவக்கி வைத்தார்‌.

Loading

தூத்துக்குடி மாவட்டம்‌ விளாத்திகுளம்‌ சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னவநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை மாண்புமிகு செய்தி மற்றும்‌ விளம்பரத்துறை அமைச்சர்‌ திரு.கடம்பூர்‌ செ.ராஜூ அவர்கள்‌ ரிப்பன்‌ வெட்டி துவக்கி

Read more

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை சார்பில்‌ மனித நேய வார நிறைவு விழா…

Loading

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை சார்பில்‌ மனித நேய வார நிறைவு விழாவில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ மரு.கி.செந்தில்‌ ராஜ்‌, அவர்கள்‌

Read more

தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ சாதனைகள்‌ குறித்த புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது.

Loading

தூத்துக்குடி மாவட்டம்‌ புதூர்‌ ஊராட்சி ஒனறியத்திற்குட்பட்ட வீரப்பட்டியில்‌ தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை சார்பில்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ சாதனைகள்‌ குறித்த புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது.

Read more

தனியார்‌ வேலைவாய்ப்பு முகாம்‌ நடைபெற உள்ளதால்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ மரு.கி.செந்தில்‌ ராஜ்‌ அவர்கள்‌ நேரில்‌ சென்று ஆய்வு செய்தார்‌.

Loading

தூத்துக்குடி மாவட்டம்‌ கோவில்பட்டி நேஷனல்‌ பொறியியல்‌ கல்லூரியில்‌ வேலைவாய்ப்பு துறையின்‌ மூலம்‌ மாபெரும்‌ தனியார்‌ வேலைவாய்ப்பு முகாம்‌ நடைபெற உள்ளதால்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ மரு.கி.செந்தில்‌ ராஜ்‌ அவர்கள்‌

Read more

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌ கி.செந்தில்‌ ராஜ் அவர்கள்‌ தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல்‌ துறையினரின்‌ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்‌.

Loading

தூத்துக்குடி மாவட்டம்‌ தருவை மைதானத்தில்‌ மாவட்ட நிர்வாகத்தின்‌ சார்பில்‌ நடைபெற்ற குடியரசு தின விழாவில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌ கி.செந்தில்‌ ராஜ் அவர்கள்‌ தேசிய கொடியினை ஏற்றி

Read more

தூத்துக்குடி மாநகராட்சியில்‌ தேசிய வாக்காளர்‌ தினத்தையொட்டி விழிப்புணர்வு சைக்கிள்‌ பேரணியை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ டாக்டர்‌ கி.செந்தில்‌ ராஜ்‌, அவர்கள்‌ தொடங்கி வைத்து பங்கேற்றார்‌…

Loading

தூத்துக்குடி மாநகராட்சியில்‌ தேசிய வாக்காளர்‌ தினத்தையொட்டி விழிப்புணர்வு சைக்கிள்‌ பேரணியை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ டாக்டர்‌ கி.செந்தில்‌ ராஜ்‌, அவர்கள்‌ தொடங்கி வைத்து பங்கேற்றார்‌, அருகில்‌ மாவட்ட

Read more