திருக்குறள் பயிற்சி வகுப்பு..பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

Loading

தேனி மாவட்டம்,தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெறும் திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்.

Read more