திண்டுக்கல் மாவட்டத்தில் கடன் நிலுவைத் தொகை ரூ.540.81 கோடி தள்ளுபடி செய்யப்பட உள்ளதால் 50,616 விவசாயிகள் தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி…

Loading

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து. என்பது வள்ளுவப் பெருந்தகையின் பொய்யாமொழி. உழவுத்தொழில் அன்றி, பிற தொழில்களைச் செய்யும் அனைவரையும், உழவர்களே தாங்குவதால், அவர்களே

Read more

மாண்புமிகு வனத்துறை அமைச்சர்‌ திரு.திண்டுக்கல்‌ சி.சீனிவாசன்‌ அவர்கள்‌ திண்டுக்கல்‌லில்‌ ரூ.13.94 கோடி மதிப்பில்‌ 3,356 பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும்‌ தாலிக்கு தங்கம்‌ ரூ.10.20 கோடி மதிப்பில்‌ 27 கிலா தங்கம்‌ வழங்கும்‌ பணியை துவக்கி வைத்தார்‌.

Loading

மாண்புமிகு வனத்துறை அமைச்சர்‌ திரு.திண்டுக்கல்‌ சி.சீனிவாசன்‌ அவர்கள்‌ திண்டுக்கல்‌லில்‌ ரூ.13.94 கோடி மதிப்பில்‌ 3,356 பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும்‌ தாலிக்கு தங்கம்‌ ரூ.10.20 கோடி மதிப்பில்‌

Read more

தமிழ் நாட்டில் உள்ள இரண்டு அமாவாசைகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் ஒட்டன்சத்திரத்தில் நடந்த திமுக கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

Loading

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் திமுகவின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரம்

Read more

திண்டுக்கல்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ அலுவலக நடைமுறையில்‌ தமிழில்‌ சிறந்த வரைவுகள்‌, குறிப்புகள்‌ எழுதிய அரசுப்‌ பணியாளர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி மு.விஜயலட்சுமி, அவர்கள்‌, தமிழ்‌ வளர்ச்சித்‌ துறை சார்பில்‌ பணப்பரிசு வழங்கி, பாராட்டினார்‌.

Loading

திண்டுக்கல்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ அலுவலக நடைமுறையில்‌ தமிழில்‌ சிறந்த வரைவுகள்‌, குறிப்புகள்‌ எழுதிய அரசுப்‌ பணியாளர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி மு.விஜயலட்சுமி, அவர்கள்‌, தமிழ்‌ வளர்ச்சித்‌

Read more

திண்டுக்கல்‌ மாவட்டம்‌, தாடிக்கொம்பு முதல்நிலை பேரூராட்சியில்‌ செய்தி மக்கள்‌ தொடர்புத்‌ துறையின்‌ சார்பில்‌ அமைக்கப்பட்ட தமிழக அரசின்‌ சாதனை விளக்க புகைப்படக்‌ கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள்‌ பார்வையிட்டனர்‌.

Loading

திண்டுக்கல்‌ மாவட்டம்‌, தாடிக்கொம்பு முதல்நிலை பேரூராட்சியில்‌ செய்தி மக்கள்‌ தொடர்புத்‌ துறையின்‌ சார்பில்‌ அமைக்கப்பட்ட தமிழக அரசின்‌ சாதனை விளக்க புகைப்படக்‌ கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள்‌ பார்வையிட்டனர்‌.

Read more

நங்காஞ்சியாறு அணையிலிருந்து திண்டுக்கல்‌ மற்றும்‌ கரூர்‌ மாவட்ட விவசாய நிலங்களின்‌ பாசனத்திற்காக தண்ணீரை திண்டுக்கல்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி மு.விஜயலட்சுமி அவர்கள்‌ மற்றும்‌ கரூர்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி சு.மலர்விழி, அவர்கள்‌ ஆகியோர்‌ திறந்து வைத்தனர்‌.

Loading

திண்டுக்கல்‌ மாவட்டம்‌, ஒட்டன்சத்திரம்‌ வட்டம்‌, இடையக்கோட்டை அருகே நங்காஞ்சியாறு அணையிலிருந்து திண்டுக்கல்‌ மற்றும்‌ கரூர்‌ மாவட்ட விவசாய நிலங்களின்‌ பாசனத்திற்காக தண்ணீரை திண்டுக்கல்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி

Read more

திண்டுக்கல்‌ அரசு தலைமை மருத்துவமனையில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி மு.விஜயலட்சுமி, அவர்கள்‌ கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்‌.

Loading

திண்டுக்கல்‌ அரசு தலைமை மருத்துவமனையில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி மு.விஜயலட்சுமி, அவர்கள்‌ கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்‌.

Read more

திண்டுக்கல்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி மு.விஜயலட்சுமி அவர்கள்‌ மாற்றுத்திறனாளிகளிடம்‌ கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்‌.

Loading

திண்டுக்கல்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி மு.விஜயலட்சுமி அவர்கள்‌ மாற்றுத்திறனாளிகளிடம்‌ கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்‌.

Read more

திண்டுக்கல்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ தீண்டாமையை ஓழிக்க மேற்கொள்ளும்‌, உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மு.விஜயலட்சுமி அவர்கள்‌ தலைமையில்‌ அனைத்துத்துறை அலுவலர்கள்‌ ஏற்றுக்கொண்டனர்‌.

Loading

திண்டுக்கல்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ தீண்டாமையை ஓழிக்க மேற்கொள்ளும்‌, உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மு.விஜயலட்சுமி அவர்கள்‌ தலைமையில்‌ அனைத்துத்துறை அலுவலர்கள்‌ ஏற்றுக்கொண்டனர்‌. அருகில்‌ திண்டுக்கல்‌ சரக காவல்துறை

Read more

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் – ரூ 2,89,88,700-க்கு பொது ஏலம் ஆணையாளர் இரா.லட்சுமணன் தலைமையில் நடந்தது.

Loading

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம நகராட்சியில் பல்வேறு இனங்களுக்கான பொது ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு ஒட்டன்சத்திரம் நராட்சி ஆணையாளர் (பொ) இரா.லட்சுமணன் தலைமை வகித்தார். ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு

Read more