ஆத்தூர் (தனி) சட்டமன்ற தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான S.மாதேஸ்வரன் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

Loading

சேலம் மாவட்டம், ஆத்தூர் (தனி) சட்டமன்ற தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான S.மாதேஸ்வரன் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு

Read more

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சத்தியவதி கணேசன் நினைவு பரிசு வழங்கினார்.

Loading

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சத்தியவதி கணேசன் நினைவு பரிசு வழங்கினார். சேலம் எடப்பாடி தொகுதியில் 7வது முறையாக போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் வேட்பு

Read more

ஊடக சான்றளிப்பு மற்றும் ஊடக கண்காணிப்பு மையத்தினை, சேலம் மேற்கு மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் செலவின பார்வையாளர் திருமதி.சுமிதா பர்மதா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Loading

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இயங்கிவரும் ஊடக சான்றளிப்பு மற்றும் ஊடக கண்காணிப்பு மையத்தினை, சேலம் மேற்கு மற்றும் சேலம்

Read more

சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளர்கள் 100சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி

Loading

சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளர்கள் 100சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணியை, தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகில் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார்.

Read more

ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக A.P.ஜெயசங்கரன் அவர்களை அக்கட்சியின் தலைமை கழகம் அறிவித்தது.

Loading

சேலம் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக A.P.ஜெயசங்கரன் அவர்களை அக்கட்சியின் தலைமை கழகம் அறிவித்தது. அதன்படி, ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம்,

Read more

தேன் கூடு அமைப்பின் சார்பில் சிறந்த தலைவருக்கான பாராட்டு விழா..

Loading

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வரகூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.ராமசாமி அவர்களுக்கு கோவைட்-19 பெருந்தொற்று தடுப்புப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதைப் போற்றி தேன் கூடு அமைப்பின்

Read more

சேலம் மாவட்டத்தில் உள்ள 11சட்டமன்ற தொகுதிகளுக்கு 4 வாக்கு எண்ணும் மையங்கள்: மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

Loading

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகள் எண்ணுவதற்கு அமைக்கப்பட்டுவரும்,வாக்கு

Read more

வீரபாண்டி அருகே கூட்டு வேளாண்மை பற்றி மகளிர் விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.

Loading

சேலம் மாவட்டம், வீரபாண்டியில் அமைந்துள்ள களஞ்சிய ஜீவிதத்தில் கூட்டு வேளாண்மை பற்றி மகளிர் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில் களஞ்சிய ஜீவிதத்தை சார்ந்த மகளிர் நிறுவனர்கள் தலைமையில்

Read more

சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள அம்மாபேட்டை காமராஜர் நகர் காலனி, கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு..

Loading

சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள அம்மாபேட்டை காமராஜர் நகர் காலனி, கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள்

Read more

சேலம் மாவட்டத்தில் 100சதவிகித வாக்குப்பதிவிற்கான விழிப்புணர்வை வாக்காளர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம்: மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார்:

Loading

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவுக் கான விழிப்புணர்வை, வாக்காளர்களுக்கு ஏற்படுத்திடும்

Read more