சாலையோர வியாபாரிகளுக்கு இறுதி வாய்ப்பு.. சென்னை மாநகராட்சி கெடு!

Loading

சென்னை: சென்னையில் சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம் வரும் 28-ம் தேதி வரை நடைபெறஉள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

Read more

மாநகராட்சி பயோ கியாஸ் நிறுவனத்தில் வாயுக்கசிவு..பொது மக்கள் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு!

Loading

சென்னை மணலியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பயோ கியாஸ் நிறுவனத்தில் திடீர் வாயுக்கசிவு ஏற்பட்டத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.நள்ளிரவில் திடீரென்று வாயுக்கசிவு ஏற்பட்டு, பொது மக்கள்

Read more

சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லை? ..அரசு மருத்துவர்கள் மீது நடிகர் கஞ்சா கருப்பு பரபரப்பு குற்றச்சாட்டு!

Loading

லட்சக்கணக்கில் சம்பளம் பெற்றுக் கொண்டு மருத்துவர்கள் அரசு மருத்துவமனையை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர் என்றும் காலை 8 மணிக்கு வர வேண்டியவர்கள் மதியம் 3 மணிக்குத்தான்

Read more

இந்தியாவிற்கே ஒரு ‘ரோல் மாடல்’ சென்னை..மத்திய மந்திரி புகழாரம்!

Loading

சென்னை தான் உலகின் புதிய டெட்ராய்ட் நகரமாக உருவெடுத்துள்ளது என மத்திய மந்திரி ஜோதிர்ஆதித்ய சிந்தியா கூறியுள்ளார். மத்திய வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கான அமைச்சகம் சார்பில் வர்த்தகம்

Read more

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மேலும் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

Loading

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மேலும் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.முன்னதாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவில்

Read more

இந்தாண்டும் காயாரோகணேசுவரருக்கு  அன்னாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றது.

Loading

சென்னை ராயபுரம் பனைமரத்தொட்டி கிழக்கு மாதா கோயில் தெருவில் உள்ள ஶ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் அமைந்துள்ள காயாரோகணேசுவரா் சுவாமி சன்னதியில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத

Read more

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  இந்தி எதிர்ப்பு விளக்க துண்டறிக்கை    வழங்கும் நிகழ்வு

Loading

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  இந்தி எதிர்ப்பு விளக்க துண்டறிக்கை    வழங்கும் நிகழ்வு தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது அதன் ஒரு

Read more

200 வார்டுகளிலும் மழைக்கால மருத்துவ முகாம்கள் அமைச்சர்கள் நேரு, மா.சுப்ரமணியம்  தொடங்கி வைத்தனர்

Loading

சென்னை,அக்- 7  சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளிலும் மழைக்கால மருத்துவமுகாம்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்ரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர் , சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும்   மழைக்கால சிறப்புமருத்துவ முகாம்கள் நேற்று

Read more

எழுத்தாளர் அகிலன் நூற்றாண்டு விழா

Loading

எழுத்தாளர் அகிலன் நூற்றாண்டு விழா சென்னை லயோலா கல்லூரியில் இரண்டு நாள் கருத்தரங்காக நடைபெற்று வருகிறது. இதன் தொடக்கவிழாவில் சாகித்திய அகாதெமியின் பொறுப்பு அலுவலர் சந்திரசேகர ராஜூ

Read more

ஆரஞ்சு கலர் ஆவின் பால் பாக்கெட் விலைரூ 60 : அமைச்சர் நாசர் அறிவிப்பு

Loading

சென்னை, அக்- 5 ஆரஞ்சு நிற ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு  ரூ 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக பால் வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் ஆவின் பால் விலை தொடர்பாக செய்தியாளர்களை  பால்வளத்துறை அமைச்சர் நாசர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பசுவின் பால் கொள்முதல் விலையை 32 ரூபாயில் இருந்து, 35 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், எருமைப்பால் 41 ரூபாயில் இருந்து 44 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆட்சி பொறுப்பேற்ற போது, ஆவின் பால்விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டதால்,  ஆண்டுக்கு 270 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்படுவதாகவும், தற்போது கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கவே வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் ஆரஞ்சு நிற பாலின் விலை மட்டுமே  உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஒரு லிட்டர் ஆரஞ்சு நிற பால் 48

Read more