சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருவருக்கு கரோனா அறிகுறி!

Loading

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருவருக்கு கரோனா அறிகுறி தெரியவந்துள்ளதையடுத்து சுகாதாரத்துறை சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா 3வது அலை பரவி வருவதையொட்டி கட்டுபாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Read more