கணவரை சேர்த்து வைக்க மாந்திரிக வாதியை நாடிய இளம் பெண்..கடைசியில் நடந்த பரபரப்பு தகவல்!

Loading

பிரிந்த கணவரை சேர்த்து வைக்க மாந்திரிக வாதியை நாடிய இளம் பெண்ணை கொலைசெய்து உடலை கால்வாயில் வீசி சென்ற 4 பேரை 8 மாதங்களுக்கு பின்னர் போலீசார்

Read more

பணம் வைத்து சூதாடிய 9 பேரை சுற்றிவளைத்த போலீஸ்!

Loading

பாண்டிபஜார் பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் படு ஜோராக பட்ட பகலில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். சென்னை

Read more

காதலியை தோட்டத்தில் கொன்று புதைத்த காதலன்..எதற்காக தெரியுமா?

Loading

திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதால் காதலியை தோட்டத்தில் கொன்று புதைத்த காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, கர்நாடகா மாநிலம் கதக் மாவட்டம் நாராயணபுரா பகுதியை

Read more

காட்டி கொடுத்த வழக்கறிஞர்..ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ. கைது!

Loading

ஆள் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி MLA கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்துவரும் புரட்சி

Read more

வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு : 4 கொள்ளையன் கைது!

Loading

பூட்டியிருந்த இரண்டு வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 35 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த 4 கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Read more

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது!

Loading

திருச்செந்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் ஒருவர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே

Read more

போலீசார் ரோந்தில் சிக்கிய 7 கிலோ புகையிலை பொருட்கள்.. 2 பேர் கைது!

Loading

திருநெல்வேலி மற்றும் , கங்கைகொண்டான் பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 7 கிலோ புகையிலை பொருட்கள் சிக்கியது.இது தொடர்பாக

Read more

போதை ஊசிகள் விற்ற 2 பேர் கைது: 800 ஊசிகள் பறிமுதல்!

Loading

போதை ஊசிகளை மருந்து சீட்டு இல்லாமல் வெளியூரிலிருந்து சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்த 2பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 800 போதை ஊசிகளை பறிமுதல் செய்தனர்.

Read more

வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி படு ஜோராக நடந்த விபச்சாரம்.!

Loading

கேரளாவில் வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி அழகிகளை வைத்து விபசாரம் நடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கேரளா மாநிலம் , கோழிக்கோடு

Read more

சாத்தான் புகுந்துவிட்டதாக கூறி குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மதபோதகர்!

Loading

உடலில் சாத்தான் புகுந்துவிட்டதாக கூறி கன்னியாகுமரியில் 3 குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மதபோதகரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் தேவிகோடு இடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் 45

Read more