கிரிக்கெட்‌ கிளப்‌ இளைஞர்களுக்கு, விளையாட்டு மைதானம்‌ அமைக்க, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.2.50 இலட்சம்‌ நன்கொடை வழங்கி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தினை திறந்து வைத்து, விளையாட்டினை துவக்கி வைத்தார் திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள்.

Loading

மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ டெல்லி சிறப்புப்‌ பிரதிநிதி திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள்‌, கன்னியாகுமரி மாவட்டம்‌, மணக்குடி கிரிக்கெட்‌ கிளப்‌ இளைஞர்களுக்கு, விளையாட்டு மைதானம்‌ அமைக்க, தனது சொந்த

Read more

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌ அவர்கள்‌ தலைமையில்‌, மீனவர்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்…

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌ அவர்கள்‌ தலைமையில்‌, மீனவர்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌, இரண்டு பிரிவுகளாக மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக நாஞ்சில்‌ கூட்டரங்கில்‌ நடைபெற்றது. உடன்‌ மாவட்ட

Read more

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌ அவர்கள்‌, சிறப்பு சுருக்கமுறை திருத்தம்‌ இறுதி வாக்காளர்‌ பட்டியலினை வெளியிட்டார்கள.

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌ அவர்கள்‌, சிறப்பு சுருக்கமுறை திருத்தம்‌ இறுதி வாக்காளர்‌ பட்டியலினை, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள்‌ முன்னிலையில்‌, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக நாஞ்சில்‌

Read more

பிரதம மந்திரியின்‌ உணவு பதப்படுத்தும்‌ குறுந்தொழில்கள்‌ முறைப்படுத்தும்‌ திட்டம்‌ குறித்து, மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம்‌.

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌ அவர்கள்‌, பிரதம மந்திரியின்‌ உணவு பதப்படுத்தும்‌ குறுந்தொழில்கள்‌ முறைப்படுத்தும்‌ திட்டம்‌ குறித்து, மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாமினை, நாகர்கோவில்‌ கடலோர அமைதி

Read more

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌, அவர்கள்‌ தலைமையில்‌, 72-வது குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள்‌ குறித்த ஆலோசனை கூட்டம்‌.

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌, அவர்கள்‌ தலைமையில்‌, 72-வது குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள்‌ குறித்த ஆலோசனை கூட்டம்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வருவாய்‌ கூட்டரங்கில்‌ நடைபெற்றது.

Read more

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர மக்கள் தங்களின் புகாரை மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு நேரடியாக தெரிவிக்கும் வண்ணம் மாநகராட்சி சார்பாக WHATSAPP புகார் எண் 9487038984 கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர மக்கள் தங்களின் புகாரை மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு நேரடியாக தெரிவிக்கும் வண்ணம் மாநகராட்சி சார்பாக WHATSAPP புகார் எண் 9487038984 கடந்த

Read more

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌, அவர்கள்‌ அரசு பென்கள்‌ மேல்நிலைப்பள்ளிக்கு,நேரில்‌ சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்‌.

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌, அவர்கள்‌, 10-ஆம்‌ வகுப்பு மற்றும்‌ 12-ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள்‌ திறந்ததையொட்டி, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழக அரசின்‌ நிலையான வழிகாட்டு

Read more

பொதுவுடைமை வீரர்‌ ப.ஜீவானந்தம்‌ அவர்களின்‌ 58 – வது நினைவு நாளையொட்டி, நாகர்கோவிலில்‌ உள்ள ஜீவா மணி மண்டபத்தில்‌, அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்‌ தூவி மரியாதை செலுத்தினார்கள்‌.

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த் அவர்கள்‌, பொதுவுடைமை வீரர்‌ ப.ஜீவானந்தம்‌ அவர்களின்‌ 58 – வது நினைவு நாளையொட்டி, நாகர்கோவிலில்‌ உள்ள ஜீவா மணி மண்டபத்தில்‌, அன்னாரது

Read more

நாகர்கோவில் வைத்யநாதபுரத்தில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி மற்றும் 36வது வட்ட திமுக சார்பாக பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் நடை பெற்றது.

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வைத்யநாதபுரத்தில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி மற்றும் 36வது வட்ட திமுக சார்பாக பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் நடை பெற்றது. சிறப்பு

Read more

மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள், கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், பெருமாள்புரம் அருள்மிகு வெட்டி முறிச்சான் இசக்கியம்மன் கோவிலில் அன்னதானத்தை துவக்கி வைத்தார்கள்.

Loading

மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள், கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், பெருமாள்புரம் அருள்மிகு வெட்டி முறிச்சான் இசக்கியம்மன் கோவிலில்

Read more