கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் அருள்மிகு அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் மாசி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது….

Loading

கன்னியாகுமரி மாவட்டத்தின் பாரம்பரியமிக்க பழமையான திருக்கோவில்களில் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் அருள்மிகு அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஒன்று. இந்த கோவிலில் மாசி பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

Read more

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌, அவர்கள்‌, மாவட்ட வருவாய்‌ அலகில்‌ பணிபுரிந்து பணியிடையில்‌ காலஞ்சென்ற திரு.டி.சுஜின்குமார்‌, மருத்துவ இயலாமையால்‌ ஒய்வு பெற்ற திரு.செ.மு.சசி ஆகியோரின்‌ வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில்‌, பணிநியமன ஆணையினை, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ வழங்கினார்கள்‌.

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌, அவர்கள்‌, மாவட்ட வருவாய்‌ அலகில்‌ பணிபுரிந்து பணியிடையில்‌ காலஞ்சென்ற திரு.டி.சுஜின்குமார்‌, மருத்துவ இயலாமையால்‌ ஒய்வு பெற்ற திரு.செ.மு.சசி ஆகியோரின்‌ வாரிசுதாரர்களுக்கு கருணை

Read more

சட்டவிரோதமாக உடலுக்கு கேடு விளைவிக்ககூடிய தடை செய்யப்பட்ட 531 பாக்கெட் புகையிலை மற்றும் குட்கா…

Loading

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிச்செல்வன் அவர்கள், தேவசகாயம் மவுண்ட் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தார். அந்த பகுதியில் ஒரு காரில் சந்தேகத்திற்கிடமாக

Read more

ஏழைப்‌ பெண்களின்‌ திருமணத்திற்கு, திருமண நிதியுதவித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ திருமாங்கல்யத்திற்கு 8 கிராம்‌ தங்கம்‌ மற்றும்‌ திருமண நிதியுதவி…

Loading

கன்னியாகுமரி மாவட்டம்‌, சமூக நலத்துறை சார்பில்‌, தோவாளை ஊராட்சி ஒன்றியம்‌, அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில்‌ திருமண மண்டபத்தில்‌ நடைபெற்ற நிகழ்ச்சியில்‌, மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ டெல்லி சிறப்புப்‌

Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் மானியம் ரத்து. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் கோரிக்கை மனு…

Loading

கன்னியாகுமரி மாவட்டம் சைமன் காலனி மீன்வளத் துறை அலுவலகத்திற்கு உட்பட்ட தூத்தூர் மண்டல நாட்டுப்படகு மீனவர்களுக்கு இதுவரை மண்ணெண்ணெய் மானியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென 540

Read more

கன்னியாகுமரி மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.இரா.ரேவதி அவர்கள்‌ தலைமையில்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலகத்தில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறை தீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌, பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்‌.

Loading

கன்னியாகுமரி மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.இரா.ரேவதி அவர்கள்‌ தலைமையில்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலகத்தில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறை தீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌, பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை

Read more

கன்னியாகுமரி நாகர்கோவிலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம்….

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய

Read more

கன்னியாகுமரி மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.இரா.ரேவதி அவர்கள்‌ தலைமையில்‌, கொத்தடிமை தொழிலாளர்‌ முறை ஒழிப்பு உறுதிமொழியினை, அனைத்து அரசு அலுவலர்களும்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ எடுத்துக்கொண்டனர்‌.

Loading

கன்னியாகுமரி மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.இரா.ரேவதி அவர்கள்‌ தலைமையில்‌, கொத்தடிமை தொழிலாளர்‌ முறை ஒழிப்பு உறுதிமொழியினை, அனைத்து அரசு அலுவலர்களும்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ எடுத்துக்கொண்டனர்‌.

Read more

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலைய ஆய்வாளருக்கு மனித நேய விருது வழங்கி கெளரவித்த மனிதம் அறக்கட்டளை…

Loading

கொரோனா தடுப்பு நடவடிக்கை கால கட்டத்தில் சிறப்பான முறையில் பணி செய்தும் அதை நேரத்தில் சாலை ஓரங்களில் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு உணவுகள் மற்றும் அவர்களுக்கு தேவையானவற்றை

Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் திமுக எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் மீது நேசமணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு…

Loading

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இரண்டாம் கட்ட சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம்

Read more