திரு.மா.அரவிந்த்‌, அவர்கள்‌ கொரோனா தடுப்பூசியினை போட்டுக்கொண்டார்கள்‌.

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌, அவர்கள்‌, கொரோனா தொற்றுநோய்‌ தடுப்பு நடவடிக்கையாக, கொரோனா தடுப்பூசி திட்டத்தின்கீழ்‌, நாகர்கோவில்‌ மாநகராட்சிக்குட்பட்ட, வடிவீஸ்வரம்‌ நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்‌, கொரோனா

Read more

மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ டெல்லி சிறப்புப்‌ பிரதிநிதி திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள் மாணவர்களுக்கு நரம்பியல்‌ (5.1) மற்றும்‌ நரம்பியல்‌ அறுவை சிகிச்சை (14.0) பிரிவின்‌ உயர்படிப்பிற்கான அனுமதி ஆணையினை வழங்கினார்கள்

Loading

மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ டெல்லி சிறப்புப்‌ பிரதிநிதி திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள்‌, கன்னியாகுமரி மாவட்டம்‌, ஆசாரிப்பள்ளம்‌ அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை வளாகத்தில்‌, நடைபெற்ற நிகழ்ச்சியில்‌, மாணவர்களுக்கு நரம்பியல்‌

Read more

மாநகராட்சி செய்ய தவறிய பணியை உடனே செய்து முடித்த துணை கண்காணிப்பாளர்….

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் திறந்து கிடக்கும் சாக்கடை குழியில் பலர் விழுந்து எழுந்து செல்வது வாடிக்கையாக இருந்து வந்தது. அந்த

Read more

அகில இந்திய மக்கள் நல கழகம் சார்பாக நாகர்கோவில் புதுக்குடியிருப்பு சிஎஸ்ஐ கம்யூனிட்டி ஹாலில் வைத்து கண்பார்வையற்றோர் 30 குடும்பங்களுக்கு வீட்டு உபயோக மளிகை பொருட்கள் இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான டாக்டர். P.சிவக்குமார் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அகில இந்திய மக்கள் நல கழகம் சார்பாக நாகர்கோவில் புதுக்குடியிருப்பு சிஎஸ்ஐ கம்யூனிட்டி ஹாலில் வைத்து கண்பார்வையற்றோர் 30 குடும்பங்களுக்கு வீட்டு உபயோக

Read more

ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை இழந்த டாக்டர் ராமதாஸ் கூறும்போது இந்த வழக்கில் போலி பெண் வங்கி அதிகாரி உட்பட 4 பேர் இன்னும் கைது செய்யப்படவில்லை….

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் ராமதாஸ். இவர் நாகர்கோவில் நான்குவழிச்சாலை பகுதியில் பல்நோக்கு

Read more

கன்னியாகுமரி மாவட்டம்‌, தாழக்குடி பேரூராட்சிக்குட்பட்ட, சீதப்பால்‌ பகுதியில்‌ மக்கள்‌ சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது…

Loading

கன்னியாகுமரி மாவட்டம்‌, தாழக்குடி பேரூராட்சிக்குட்பட்ட, சீதப்பால்‌ பகுதியில்‌ மக்கள்‌ சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில்‌,மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ டெல்லி சிறப்புப்‌ பிரதிநிதி திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள்‌ கலந்து

Read more

திமுக மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சந்திரசேகரை நீதிமன்றத்தில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் உதயகுமார் தலைமையில் ஆஜர் படுத்தினார்கள்..

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் தொடுக்கப்பட்ட வழக்கில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற திமுக மாவட்ட மாணவர் அணி துணை

Read more

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து

Read more

கன்னியாகுமரி மேல் சபை உறுப்பினர் ஆதரவு சசிகலா பக்கமா? டுவிட்டரில் வெளியிட்ட புகைப்படத்தால் அதிமுகவில் சலசலப்பு…

Loading

கன்னியாகுமரி:- திருமதி சசிகலா அவர்களுக்கு 2016ஆம் ஆண்டு நான்கு வருடசிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. சிறை தண்டனை முடிவுக்கு வரும் வேளையில் அவரது உடல்நலம் பாதிப்புக்கு உள்ளாகி

Read more

மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ டெல்லி சிறப்புப்‌ பிரதிநிதி திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள்‌, ரூ.28 கோடி மதிப்பில்‌ புதிதாக கட்டப்படவுள்ள பல்வேறு கட்டிடப்‌ பணிகளுக்கு, பூமி பூஜை மேற்கொண்டு, அடிக்கல்‌ நாட்டினார்கள்‌.

Loading

கன்னியாகுமரி மாவட்டம்‌, ஆசாரிப்பள்ளம்‌ அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை வளாகத்தில்‌ மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ டெல்லி சிறப்புப்‌ பிரதிநிதி திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள்‌, ரூ.28 கோடி மதிப்பில்‌ புதிதாக

Read more