கனமழையினால் ஏற்ப்பட்ட பல்வேறு பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Loading

ஸ்ரீமுஷ்ணம் மேலபாளையம் ஊராட்சியில் பொதுபணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஓடையில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஓடை சேதமடைந்துள்ளதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Read more

வாக்குப்பதிவு இயந்திரங்கள்‌ சரிபார்க்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர்‌ திரு.சந்திரசேகர்‌ சாகமூரி அவர்கள்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

Loading

கடலூர்‌ மாவட்டம்‌, விருத்தாசலத்தில்‌ வாக்குபதிவு இயந்திரங்கள்‌ பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில்‌ வாக்குப்பதிவு இயந்திரங்கள்‌ சரிபார்க்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர்‌ திரு.சந்திரசேகர்‌ சாகமூரி அவர்கள்‌

Read more

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி சிதம்பரத்தில் வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து மனு கொடுக்கும் போராட்டம். மாநிலத்தலைவர் பு.த. அருள்மொழி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

Loading

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் எனக்கோரி பாட்டாளி மக்கள் கட்சியினரும் வன்னியர் சங்கமும் இணைந்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில்

Read more

18 வயதிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவது தொடர்பாக நேர்காணல் மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.சந்திரசேகர் சாகமூரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Loading

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில,; 18 வயதிற்கு கீழ் உள்ள மாற்று திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுவினர்கள் முன்னிலையில்; மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர்

Read more

ஊரக வளர்ச்சி குளங்களில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்திட மாவட்ட திட்டசெயலாக்க குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.சந்திரசேகர் சாகமூரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Loading

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 41 ஊரக வளர்ச்சி குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்வது தொடர்பாக மாவட்ட திட்டசெயலாக்க

Read more

விருத்தாசலத்தில் வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி…

Loading

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இருந்து காணொலி

Read more

கடலூர்‌ மாவட்டம்‌ துணை இயக்குநர்‌ (சுகாதாரம்‌) அலுவலகத்தில்‌ உள்ள மண்டல தடுப்புசி வைப்பு மையத்தில்‌ கொரோனோ தடுப்புசி பாதுகாத்து வைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சந்திரசேகர்‌ சாகமூரி அவர்கள்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

Loading

கடலூர்‌ மாவட்டம்‌ துணை இயக்குநர்‌ (சுகாதாரம்‌) அலுவலகத்தில்‌ உள்ள மண்டல தடுப்புசி வைப்பு மையத்தில்‌ கொரோனோ தடுப்புசி பாதுகாத்து வைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌

Read more

கடலூர் மாவட்டம் , மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய துணை அஞ்சலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.சந்திரசேகர்சாகமூரி,அவர்கள் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றிவைத்தார்.

Loading

கடலூர் மாவட்டம் , மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய துணை அஞ்சலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.சந்திரசேகர்சாகமூரி,அவர்கள் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றிவைத்தார்.

Read more

தொடக்க வேளாண்மை கூட்டறவு வங்கியில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்களை கூட்டறவு சார் பதிவாளர் சங்கிதா ஆய்வு மேற்கொண்டார்.

Loading

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல் குமராமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டறவு வங்கியில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்களை கூட்டறவு சார் பதிவாளர் சங்கிதா ஆய்வு மேற்கொண்டார்.

Read more

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தமிழ்நாடு ஒவியர் முன்னேற்ற சங்கம் சார்பி யில் மூத்த ஒவியற்க்கு 75 வது பவள விழா நடை பெற்றது. ஒவியர் மாநில செயற் குழ உறுப்பினர் சி. ராமசந்திரன். ஒவியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்

Loading

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தமிழ்நாடு ஒவியர் முன்னேற்ற சங்கம் சார்பி யில் மூத்த ஒவியற்க்கு 75 வது பவள விழா நடை பெற்றது. ஒவியர் மாநில செயற்

Read more