கடலூர்‌ மாவட்டம்‌, 32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவினை முனனிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி.

Loading

கடலூர்‌ மாவட்டம்‌, 32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவினை முனனிட்டு மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திரு.சந்திரசேகர்‌ சாகமூரி அவர்கள்‌ கடலூர்‌ பேருந்து நிலையத்தில்‌ சாலை பாதுகாப்பு

Read more

பொதுமக்கள்‌ குறைதீர்வு நாள் கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சந்திரசசேகர்‌ சாகமூரி அவர்கள்‌ காணொலி காட்சி வாயிலாக பொதுமக்களிடம்‌ குறைகளை கேட்டறிந்தார்‌.

Loading

கடலூர்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலகத்தில்‌ நடைபெற்ற பொதுமக்கள்‌ குறைதீர்வு நாள் கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சந்திரசசேகர்‌ சாகமூரி அவர்கள்‌ காணொலி காட்சி வாயிலாக பொதுமக்களிடம்‌ குறைகளை கேட்டறிந்தார்‌.

Read more

கடலூர் மாவட்டம் கடலூர் வட்டம் பெத்தான் குப்பம் கிராமத்தில் பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்து கரும்பு அரிசி வேஷ்டி பானை இலவசமாக வழங்கப்பட்டது.

Loading

கடலூர் மாவட்டம் கடலூர் வட்டம் பெத்தான் குப்பம் கிராமத்தில் மாவட்ட தேமுதிக பிரதிநிதி ஆர்கேகுமரேசன் மற்றும் ஒன்றிய துணைச் செயலாளர் ரஜினிகாந்த் மற்றும் ஒன்றிய கிளை கழக

Read more

எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் விநாயகம் தலைமையில் நிகழ்ச்சி ஏற்பாடு நடைபெற்றது.

Loading

கடலூர் மேற்கு மாவட்டம் கீரை பாளையம் த்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் விநாயகம் தலைமையில்

Read more

கோவிட் 19 தடுப்பூசி முகாமினை துவக்கிவைத்து மருத்துவ முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி. அவர்கள் பார்வையிட்டார்.

Loading

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கோவிட் 19 தடுப்பூசி முகாமினை துவக்கிவைத்து மருத்துவ முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி. அவர்கள் பார்வையிட்டார்.

Read more

வடலூர் காவல் நிலையத்தில் பொங்கல் கொண்டாட்டம்.

Loading

வடலூர் காவல் நிலையத்தில் பொங்கல் கொண்டாட்டம் தை திருநாளாம் பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட வடலூர்

Read more

நகர பகுதியில் உள்ள அனைத்து மதுபான கடையை அகற்ற கோரி இரண்டாம் கட்டமாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் நகர செயலாளர்கள் சிற்பி செந்தில் பட்டாணி மணி ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

Loading

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நிறுவனர் வேல்முருகன் ஆணைப்படி பண்ருட்டி பேருந்து நிலையம் பின்புறம் இயங்கும் மதுபான கடை மற்றும் பண்ருட்டி நகர

Read more

கதர்‌ ஆடைகள்‌ மற்றும்‌ மண்பாண்ட கைவினைப்பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சந்திரசேகர்‌ சாகமூரி அவர்கள்‌ பார்வையிட்டு பொருட்களை வாங்கினார்‌.

Loading

கடலூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ தமிழ்நாடு “கதர்‌ வாரியம்‌ மற்றும்‌ மண்பாண்ட தொழிலாளர்கள்‌ இணைந்து விற்பனைக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கதர்‌ ஆடைகள்‌ மற்றும்‌ மண்பாண்ட கைவினைப்பொருட்களை

Read more

வேளாண் மற்றும் சகோதரத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் முதன்மைத் திட்டங்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் திரு.சந்திரசேகர் சாகமூரி அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

Loading

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண் மற்றும் சகோதரத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் முதன்மைத் திட்டங்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் திரு.சந்திரசேகர் சாகமூரி

Read more

தாமரைக்குளத்தில்‌ தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின்‌ கீழ்‌ மாண்புமிகு தொழில்துறை அமைச்சர்‌ திரு.எம்‌.சி.சம்பத்‌ அவர்கள்‌ மீன்‌ குஞ்சுகளை இருப்பு செய்தார்‌.

Loading

கடலூர்‌ மாவட்டம்‌, காராமணிக்குப்பம்‌ ஊராட்சியில்‌ உள்ள தாமரைக்குளத்தில்‌ தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின்‌ கீழ்‌ மாண்புமிகு தொழில்துறை அமைச்சர்‌ திரு.எம்‌.சி.சம்பத்‌ அவர்கள்‌ மீன்‌ குஞ்சுகளை இருப்பு செய்தார்‌.

Read more