மத்திய அரசு வழங்கும் இலவச எரிவாயு இணைப்பு திட்டம் வழங்கும் விழா

Loading

ஈரோடு மாவட்டத்தில் மத்திய அரசு வழங்கும் இலவச எரிவாயு இணைப்பு திட்டம் வழங்கும் விழா EBP நகரில் நடைபெற்றது இதில் மொடக்குறிச்சி சட்ட மன்ற உறுப்பினர் c.k

Read more

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி

Loading

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலை வீரப்பம்பாளையம் பிரிவு முக்கிய சாலையில் ஈரோடு மாநகராட்சி மற்றும் ஈரோடுஸ்மார்ட்சிட்டி லிமிடெட் சார்பில் இந்தியா நாட்டின்

Read more

ஈரோட்டில் பயங்கரம்கயிற்றால் கழுத்தை இறுக்கி பெயிண்டர் கொலை;அண்ணியுடன் கள்ளக்காதலன் கைது

Loading

ஈரோட்டில் கயிற்றால் கழுத்தை இறுக்கி பெயிண்டர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அண்ணியுடன் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். ஈரோடு ஈரோட்டில் கயிற்றால் கழுத்தை இறுக்கி பெயிண்டர் கொலை செய்யப்பட்டார்.

Read more

ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு கோவை சரக டி.ஐ.ஜி ., பாராட்டி, சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.

Loading

ஈரோடு மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் ,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சம்மந்தமாக ஈரோடு மாவட்டத்தில் தொடங்கப்பட்டு நல்லமுறையில் செயல்பட்டு

Read more

“பெண்களுக்கான உதவி மையம்” ஈரோடு எஸ் .பி.,துவக்கிவைத்தார்

Loading

ஈரோடு ஜூலை 10 ஈரோடு மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் போன்ற குற்றங்கள் முற்றிலும்

Read more

சஞ்சய் கிஷோருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ 5 லட்சத்திற்கு வைப்பு நிதி படிவத்தை ஆட்சியர் வழங்கினார்.

Loading

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஆட்சியர் ஹெச். கிருஷ்ணனுண்ணி ஐ.ஏ.எஸ்., “கொரோனோ” நோய்த் தொற்றில் தாய்- தந்தையரை இழந்த, சென்னிமலை இ. எம். எம். வீதியை சேர்ந்த

Read more

குடும்பத்தகராறு தாய் இரண்டு குழந்தைகள் விஷமருந்தி தற்கொலை..! ஊரையே சோகத்தில் ஆழ்த்தியது

Loading

ஈரோடு ஜூலை 6 குடும்பத்தகராறு காரணமாக ஈரோடு அடுத்து கொளாநல்லி பகுதியில் உள்ள வீரப்ப கவுண்டன் காட்டூரில் வசித்து வந்த சசிகலா -பிரபு தம்பதியர் இடையே பல

Read more

ரூ 1.20 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைச்சர் ஆய்வு

Loading

ஈரோடு ஜூலை3 ஈரோடு மாவட்டம், பெருந்துறை, வட்டம் ,திருவாச்சி கிராமத்தில் கீழ்பவானி பாசன வாய்க்கால் பகுதியில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது , கீழ்பவானி பாசன

Read more

கொரோனாவால் கணவனை இழந்த சோகம் தாங்காமல் இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை

Loading

ஈரோடு ஜூன் 25 கொரோனா நோய்தொற்று காரணமாக கணவனை இழந்த இளம் பெண் தன் இரு குழந்தைகளுக்கும் விஷம் மாத்திரை கொடுத்து தானும் உட்கொண்டு தற்கொலை ஈரோடு

Read more

காங்கிரஸ் எம்.எல்.ஏ., அரிசி பைகள் வழங்கினார்

Loading

ஈரோடு ஜூன் 23 ஈரோடு காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் ஏழை மக்களுக்கு அரிசிப் பைகளை எம்.எல்.ஏ., வழங்கினார் ஈரோடு கிழக்கு சட்டமன்ற காங்கிரஸ் எம் எல்

Read more