மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சி.கதிரவன்‌ அவர்கள்‌ தலைமையில்‌ ஈரோடு அரசு தலைமை பொது மருத்துவமனையில்‌ தொழுநோய்‌ ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மருத்துவர்கள்‌, செவிலியர்கள்‌ உட்பட அனைவரும்‌ ஏற்றுக்கொண்டனர்‌.

Loading

மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சி.கதிரவன்‌ அவர்கள்‌ தலைமையில்‌ ஈரோடு அரசு தலைமை பொது மருத்துவமனையில்‌ தொழுநோய்‌ ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மருத்துவர்கள்‌, செவிலியர்கள்‌ உட்பட அனைவரும்‌ ஏற்றுக்கொண்டனர்‌.

Read more

ஈரோடு மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ / மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சி.கதிரவன்‌ அவர்கள்‌ தலைமையில்‌ மாதிரி வாக்குப்பதிவு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

Loading

ஈரோடு மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ / மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சி.கதிரவன்‌ அவர்கள்‌ தலைமையில்‌ ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கொல்லம்பாளையம்‌ ரயில்வே காலனி மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில்‌ அனைத்து அங்கீகரிக்கப்பட்ட

Read more

மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சி.கதிரவன் அவர்கள்‌ தலைமையில்‌ ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக வளாகத்தில்‌ தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள்‌ ஏற்றுக்கொண்டனர்‌.

Loading

மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சி.கதிரவன் அவர்கள்‌ தலைமையில்‌ ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக வளாகத்தில்‌ தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள்‌ ஏற்றுக்கொண்டனர்‌.உடன்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.ச.கவிதா

Read more

மாண்புமிகு சுற்றுச்சூழல்‌ துறை அமைச்சர்‌ திரு.கே.சி.கருப்பணன்‌ அவர்கள் தார்சாலை அமைக்கும்‌ பணிக்கு பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்‌.

Loading

மாண்புமிகு சுற்றுச்சூழல்‌ துறை அமைச்சர்‌ திரு.கே.சி.கருப்பணன்‌ அவர்கள்‌ ஈரோடு மாவட்டம்‌, பவானி சட்டமன்ற தொகுதி, பவானி ஊராட்சி ஒன்றியம்‌, தொட்டிபாளையம்‌ ஊராட்சி, செலம்பகவுண்டன்பாளையத்தில்‌ தார்சாலை அமைக்கும்‌ பணிக்கு

Read more

கேசரிமங்கலம்‌ ஊராட்சியில்‌ செய்தி மக்கள்‌ தொடர்புத்துறையின்‌ சார்பில்‌ அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின்‌ திட்டங்கள்‌ மற்றும்‌ சாதனைகள்‌ விளக்கும்‌ புகைப்படக்காட்சியினை பொதுமக்கள்‌ பார்வையிட்டனர்‌.

Loading

ஈரோடு மாவட்டம்‌, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம்‌, கேசரிமங்கலம்‌ ஊராட்சியில்‌ செய்தி மக்கள்‌ தொடர்புத்துறையின்‌ சார்பில்‌ அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின்‌ திட்டங்கள்‌ மற்றும்‌ சாதனைகள்‌ விளக்கும்‌ புகைப்படக்காட்சியினை பொதுமக்கள்‌

Read more

திண்டல்‌ அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயிலில்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறையின்‌ சார்பாக நடைபெற்ற சமபந்தி விருந்தில்‌ பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார்‌.

Loading

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சி.கதிரவன்‌ அவர்கள்‌, குடியரசு தின விழாவினையொட்டி ஈரோடு மாவட்டம்‌, திண்டல்‌ அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயிலில்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறையின்‌ சார்பாக நடைபெற்ற

Read more

அமைச்சர்‌ திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌ ஈரோடு மாநகராட்சி மத்திய பேருந்து நிலைய வளாகத்தில்‌ ரூ.29.50 கோடி மதிப்பீட்டில்…

Loading

மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌ திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌ ஈரோடு மாநகராட்சி மத்திய பேருந்து நிலைய வளாகத்தில்‌ ரூ.29.50 கோடி மதிப்பீட்டில்‌, ஈரோடு

Read more

ஈரோட்டில் மனுநீதி திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு பயனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்…

Loading

ஈரோடு ஜனவரி 24 ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மனுநீதி திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது இதன் தொடர்ச்சியாக நேற்று குமலன்

Read more

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில்‌ நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்களின்‌ மனுநீதி திட்ட முகாமில்‌ ‌ பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்‌.

Loading

மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சி.கதிரவன்‌ அவர்கள்‌ ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில்‌ நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்களின்‌ மனுநீதி திட்ட முகாமில்‌ சட்டமன்ற உறுப்பினர்கள்‌ திரு.கே.வி.இராமலிங்கம்‌ (ஈரோடு

Read more

ஈரோடு மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌,மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சி.கதிரவன்‌ அவர்கள்‌, இறுதி வாக்காளர்‌ பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல்‌ கட்சி பிரதிநிதிகள்‌ முன்னிலையில்‌ வெளியிட்டார்கள்.

Loading

ஈரோடு மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌,மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சி.கதிரவன்‌ அவர்கள்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌, சட்டமன்ற தேர்தல்‌ 2021 முன்னிட்டு, இறுதி வாக்காளர்‌ பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல்‌

Read more