மும்முனை மின்சாரம் வழங்கும் பணி..எதிர்க்கட்சித் தலைவர் சிவா நேரில் ஆய்வு!

Loading

வில்லியனூர் உத்திரவாகினிப்பேட்டில் நடைபெற்றுவரும் மும்முனை மின்சாரம் வழங்கும் பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா நேரில் ஆய்வு செய்தார் ! புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு

Read more

இராணிப்பேட்டை வளர்ச்சி திட்ட பணிகள்.. மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா ஆய்வு!

Loading

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப.,அவர்கள் ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும்ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை

Read more

திருத்தணி முருகன் கோவிலில் புனரமைப்பு பணி.. மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு!

Loading

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஒருங்கிணைந்த வளாகத்தில் புனரமைப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி

Read more

செஞ்சி கோட்டை வரலாற்று உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்..முதலமைச்சருக்கு யாதவ மக்கள் இயக்கம் வலியுறுத்தல்!

Loading

தமிழ்நாடு முதலமைச்சர் செஞ்சி கோட்டை நேரில் ஆய்வு செய்து வரலாற்று மக்களுக்கு உண்மையை தெரிவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழ் சமூகத்தை ஒன்று திரட்டி செஞ்சி கோட்டை

Read more

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு :

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் பருவ மழைகால முன்னெச்சரிக்கையாக மழைநீர் வெள்ளம் வெளியேறும் வகையில் கால்வாய்கள் அனைத்தையும் ஆட்சியர் பார்வையிட்டு சீரமைக்க வலியுறுத்தி வருகிறார். அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி

Read more

உங்களுடன் ஸ்டாலின் திட்ட பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர்!

Loading

கோத்தகிரி நகராட்சிக்குட்பட்ட திம்பட்டி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்ப படிவங்கள் மற்றும் கையேடுகள் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நீலகிரி

Read more

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆய்வு !

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் பருவ மழைகால முன்னெச்சரிக்கையாக மழைநீர் வெள்ளம் வெளியேறும் வகையில் கால்வாய்கள் அனைத்தையும் ஆட்சியர் பார்வையிட்டு சீரமைக்க வலியுறுத்தி வருகிறார். அதேபோல் திருவள்ளூர் நகராட்சி பகுதியில்

Read more

கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

Loading

மீஞ்சூர் பகுதியில் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணி விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்திரவிட்டார். திருவள்ளுர் மாவட்டம், பாண்டூர்

Read more

நியாய விலை கடைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப்!

Loading

திருவள்ளூர் கூட்டுறவு நியாய விலை கடையில் பிஓஎஸ் இயந்திரத்தில் பொதுமக்கள் கைரேகை பதித்து பொருட்களை பெற்றுக் கொள்ளும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் முன்னிலையில் ஆய்வு

Read more

இந்த ஆண்டு இறுதிக்குள் குத்தம்பாக்கம் பேருந்து முனையம் திறக்க வாய்ப்பு..அமைச்சர் சேகர்பாபு தகவல்!

Loading

குத்தம்பாக்கத்தில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையம் இந்த ஆண்டின் இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு

Read more