கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவிலில்  (05.03.2023)அன்று நடைபெற்ற

Loading

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவிலில்  (05.03.2023)அன்று நடைபெற்ற மாசிப்பெருந்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் மேதகு தெலுங்கானா ஆளுநர் திருமதி.தமிழிசை சவுந்தரராஜன், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை

Read more

தேவதைகள் திருக்கோவில் வருஷாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது

Loading

தென் மாவட்டங்களில் குல தெய்வங்கள் வழிபாடு தொன்று தொட்டு பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் வழிபாடாகும்.தென்காசி மாவட்டம் நெடுவயல் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு சங்கிலிபூதத்தார்,  ஸ்ரீசங்கிலிமாடன் மற்றும் பரிவார தேவதைகள் திருக்கோவில்

Read more

ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

Loading

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட சதுரங்க பேட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கலியுகத்திலே இஷ்ட

Read more

அம்மனுக்கு கூழ் ஊற்றி பொங்கல் வைத்து மாசி திருவிழா நடைபெற்றது

Loading

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரில் வீ. கோட்டா சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லை பாட்டை சாரதி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றி பொங்கல் வைத்து

Read more

சுவாமி அம்பாள் சப்பர வீதி உலா நடைபெற்றது.

Loading

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அறம்வளர்த்தநாயகி சமேத அருள்மிகு நகரீஸ்வரமுடையார் தீருக்கோவில் மாசி மூன்றாம் திருநாள் பண்பொழி பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் கரிசல்குடியிருப்பு சிவ

Read more

அம்மன் திருக்கோவில் கொடைவிழா தை மாதம் முதல் செவ்வாய் தொடங்கியது.

Loading

தென்காசி மாவட்டம் வடகரை கீழ்பிடாகை பேரூராட்சியில் வீற்றிருக்கும்  பிரசித்தி பெற்ற அருள்தரும் அம்பிகை ஸ்ரீ முப்புடாதி அம்மன் திருக்கோவில் கொடைவிழா தை மாதம் முதல் செவ்வாய் தொடங்கியது.

Read more

அம்மன் திருக்கோவில் திருவிழா தை மாதம் முதல் செவ்வாய் அன்று தொடங்கி பங்குனி உத்திரம் வரை மூன்று மாதங்கள் செவ்வாய்தோறும் நடைபெறும்

Loading

தென்காசி மாவட்டம் வடகரை கீழ்பிடாகை பேரூராட்சியில் பிரசித்தி பெற்ற அருள்தரும் அம்பிகை ஸ்ரீ முப்புடாதி அம்மன் திருக்கோவில் திருவிழா தை மாதம் முதல் செவ்வாய் அன்று தொடங்கி

Read more

நேற்றுமகாபிரத்தியங்கராயாகவேள்விபூஜைவெகுவிமர்சியானமுறையில்நடைபெற்றது.

Loading

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் பள்ளிகொண்டஅடுத்தவெட்டுவானம்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ எல்லையம்மாதிருக்கோயிலில் நேற்றுமகாபிரத்தியங்கராயாகவேள்விபூஜைவெகுவிமர்சியானமுறையில்நடைபெற்றது.இந்தத்திருக்கோயிலுக்கு கர்நாடகா கேரளா ஆந்திரா உள்ளிட்ட பல்வேறுமாநிலங்களில்இருந்துபக்தர்கள்இந்தபிரத்தியங்கரா யாக வேள்வி பூஜையில் கலந்து கொண்டனர். இந்த

Read more

ஸ்ரீசித்தர் பீடத்தில் 1008 சங்கு அலங்காரத்துடன் மஹா சிவராத்திரி விழா கோலாகலம்

Loading

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் 1008 வெண்சங்கு சிறப்பு அலங்காரத்துடன் மஹா சிவராத்திரி விழாவானது பக்தர்கள் திரளாக பங்கேற்க தமிழ்மறையில் நான்குகால யாக பூஜைகளுடன் விடிய விடிய கோலாகலமாக

Read more

சிவன் கோவில்களிலும் விடிய விடிய சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Loading

மகா சிவராத்திரி விழாவையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் விடிய விடிய சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள்

Read more