விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவ முகாம்..ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!

Loading

தருபுரியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாமை மாவட்டசெயலாளர் தாபா சிவா தொடங்கி வைத்தார். தமிழக வெற்றிக்கழக

Read more

டாஸ்மாக் கடை வேண்டி தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள்.. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

Loading

திருப்பூரில் டாஸ்மாக் கடை வேண்டி 30 க்கும் மேற்பட்ட பெண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர், கொங்கு மெயின்ரோடு பகுதியில்

Read more

அரசு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு..ஏராளமான பெண்கள் பங்கேற்பு!

Loading

திருவள்ளூரில் உள்ள ஐ ஆர் சி டி எஸ் தொண்டு நிறுவனம், சமூக நலன் மற்றும் மகளிர் அதிகார மையம் , மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி

Read more

ஏரியில் கழிவுநீர் கலக்காத வகையில் பைப் லைன் பணிகள்.. MP சசிகாந்த் செந்தில் தகவல்!

Loading

ஏரியில் கழிவுநீர் கலக்காத வகையில் பைப் லைன் கொண்டு பணிகள் கழிவுநீர் வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு

Read more

நியாய ஒளி திட்ட சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி..சபாநாயகர் பங்கேற்பு!

Loading

நியாய ஒளி திட்டத்தின் கீழ் மணவெளி சட்டமன்றத் தொகுதியில் உள்ள தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு அடிப்படை சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு

Read more

மின்வெட்டை கண்டித்து மெழுகுவர்த்தி,ஏந்தி ஊர்வலம் நடத்திய கிராமமக்கள்!

Loading

பாகூர் பகுதியில் தொடரும் மின்வெட்டை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் மெழுகுவர்த்தி,ஏந்தி நடைபெற்ற ஊர்வலத்தில் பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Read more

மருத்துவமனைகள் மட்டும் போதாது,மருத்துவர்களும் தேவை..ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

Loading

“மருத்துவமனைகள் மட்டுமல்ல, மருத்துவர்களும் தேவை என ஓ. பன்னீர்செல்வம் அரசை வலியுறுத்துகிறார் வேலூர் பென்லேன்ட் மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க

Read more

காவலர்கள் பதவி உயர்வை திரும்பப்பெற வேண்டும்..EPS வலியுறுத்தல்!

Loading

20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழகக் காவல்துறை காவலர்களிடையே பாரபட்சம் காட்டும்

Read more

கண்மாய் தடுப்புச் சுவர் அமைப்பது குறித்து எம்.பி.தங்க தமிழ்ச்செல்வன் ஆய்வு!

Loading

ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம், கண்மாய் தடுப்புச் சுவர் அமைப்பது குறித்து தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி. ஆய்வு செய்தார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றிய

Read more

மூன்று இடங்களில் பாலங்கள் அமைக்கும் பணிகள்.. எதிர்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்!

Loading

வி.மணவெளி கிராமத்தில் மூன்று இடங்களில் ரூ. 36 லட்சம் மதிப்பீட்டில் மூன்று சிறிய பாலங்கள் அமைக்கும் பணிகளை எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் தொடங்கி வைத்தார்.

Read more