உருது ஆசிரியர் நியமன விவகாரம் ..உயர்நீதி மன்ற தீர்ப்புக்கு தமிழ்நாடு& புதுச்சேரி வக்பு சொத்துக்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கமிட்டி வரவேற்பு!

Loading

சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மைல்கல் என்றும் இந்த சிறப்பான தீர்ப்பை வரவேற்கப்படுகிறது என்று தமிழ்நாடு& புதுச்சேரி வக்பு சொத்துக்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கமிட்டி

Read more

சாதி, மத,பேதமில்லாத ஆட்சி நடத்துகிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.. உணவுத்துறை அமைச்சர் பெருமிதம்!

Loading

வடகாடு ஊராட்சியில் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத் துவக்க விழாவில் சாதி, மத,பேதமில்லாத ஆட்சி தளபதியார் ஆட்சி உணவுத்துறை அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். திண்டுக்கல்

Read more

அங்கன்வாடி மையங்களை புதுப்பிக்கும் பணி.. எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்!

Loading

கொம்பாக்கம் கிராமத்தில் ரூபாய் 11 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையங்களை புதுப்பிக்கும் பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் தொடங்கி வைத்தார். வில்லியனூர்

Read more

சிறுவன் கடத்தல் வழக்கு: பூவை ஜெகன் மூர்த்திக்கு முன் ஜாமீன்!

Loading

சிறுவன் கடத்தல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட இருந்த நிலையில் பூவை ஜெகன் மூர்த்திக்கு முன் ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. காதல் விவகாரத்தில்

Read more

தும்மனட்டி ஊராட்சியில் நடமாடும் நியாயவிலைக்கடை.. கொறடா ராமச்சந்திரன் திறந்து வைத்தார்!

Loading

நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், தும்மனட்டி ஊராட்சி, பேரார் கிராமத்தில் நடமாடும் நியாய விலைக் கடையினை ) அரசு தலைமைக் கொறாடா கா.ராமச்சந்திரன் அவர்கள், பொதுமக்களின்

Read more

பழங்குடியின மக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்த ஆணையர்!

Loading

நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், பொக்காபுரம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில், தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் .ஸ்ரீ.ஜடோத்து ஹுசைன் அவர்கள், அடிப்படை வசதிகளை நேரில்

Read more

300 விவசாயிகள் 594.91 ஹெக்டர் பயிர் காப்பீடு…மாவட்ட ஆட்சியர் பிரதாப் தகவல்!

Loading

நவரை பருவ நெல், ரபி பருவ தர பயிர்களுக்கு 300 விவசாயிகள் 594.91 ஹெக்டர் காப்பீடு செய்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட

Read more

மின் இணைப்புகள் திட்டத்தின்கீழ் பயன்பெற்ற விவசாயிகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்!

Loading

சிவகங்கை மாவட்டம்,விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற விவசாயிகள்தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர். முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் இந்தியாவிற்கே

Read more

ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தூர்வாரி ஆழப்படுத்தும் பணி..சபாநாயகர் தொடங்கி வைத்தார்!

Loading

புதுவை மணவெளி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார். புதுச்சேரி அரசு வட்டார வளர்ச்சி அலுவலகம் அரியாங்குப்பம்

Read more

ஜூலை 18 தமிழ்நாடு தினம்..மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

Loading

ஜூலை 18-ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாடும் வகையில் பள்ளிமாணவ, மாணவியர்களிடையே கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்

Read more