பெண்களின் சிந்தூர் அழிக்கப்பட்டதற்கு பதிலடி.. ஆபரேசன் சிந்தூர் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்!

Loading

பயங்கரவாத செயல்களை இந்தியா பொறுத்து கொள்ளாது என ஆபரேசன் சிந்தூர் வாயிலாக தெளிவுப்படுத்தப்பட்டது என்று மக்களவையில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து

Read more

பால்தாக்கரே வீட்டிற்கு சென்ற ராஜ்தாக்கரே..13 வருடங்களுக்குப்பின் சந்திப்பு!

Loading

மும்பையில் 65வது பிறந்த நாளை முன்னிட்டு உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் ராஜ் தாக்கரே,13 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மாதோஸ்ரீ’யில் வருகை புரிந்ததால் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.

Read more

தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவி..அமைச்சர் நாசர் வழங்கினார்!

Loading

ஆவடியில் தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.13.71 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர்

Read more

40 பயனாளர்களுக்கு வீடு வழங்கல்.. சாவிகளை ஒப்படைத்த MLA இராசேந்திரன்!

Loading

கடலூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு 40 பயனாளர்களுக்கு வீடுகள் வழங்குதல் மற்றும் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நெய்வேலி சட்டமன்ற

Read more

வருகின்ற 2 -ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்.. நீலகிரி மாவட்ட ஆட்சியர் தகவல்!

Loading

உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 02-08-2025 அன்று மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்நடைபெறவுள்ளதாக என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Read more

சேவை பெறும் உரிமைச் சட்டம்” உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.. ஜனநாயக கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை!

Loading

தமிழகத்தில் “சேவை பெறும் உரிமைச் சட்டம்” உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுதிருப்பதாக ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஷேக் நூர்தீன் அவர்கள்தமிழக அரசுக்கு

Read more

தூய்மை பணியாளர்களுக்கான குறைகேட்பு..மாவட்ட ஆட்சியர்,MLA பங்கேற்பு!

Loading

தூய்மை பணியாளர்களுக்கான குறைகேட்பு மற்றும்ஆய்வுக் கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய திட்டங்கள் மற்றும் அவர்களது குறைகளை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார் , தமிழ்நாடு தூய்மைப்

Read more

கடற்கரை மேலாண்மை திட்டத்தில் சொத்துகளை பதிவு செய்ய வேண்டும்.. மீனவர் விடுதலை வேங்கைகள் போராட்டம்!

Loading

கடற்கரை மேலாண்மை திட்டத்தில் மீனவர்கள் பொது சொத்துகளை பதிவு செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் மற்றும் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியும் இணைந்து

Read more

கோவில் இடத்துக்கு சொந்தம் கொண்டாடியதா காங்கிரஸ்? பெரியகுளத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்!

Loading

பெரியகுளத்தில் கோவிலுக்கு சொந்தமான இடத்தை காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்கு சொந்தமான இடம் என்று கூறியதால் கூறுவதால் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. தேனி

Read more

பண்ருட்டியில் பார்க்கிங் வசதி இல்லாத கடைகள் மீது நடவடிக்கை தேவை..பொதுநல அமைப்பினர் கோரிக்கை!

Loading

பண்ருட்டி வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்ட பொதுநல அமைப்பின் சார்பில், பண்ருட்டி நகரப் பகுதியில் பொது மக்களின் அவசிய

Read more