விஜய் கட்சியுடன் கூட்டணி ?ஓ.பன்னீர்செல்வம் புதிய அரசியல் பயணம்!

Loading

பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது செப்டம்பர் 4-ந் தேதி நடத்த உள்ள மாநாட்டு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்

Read more

தனிநபர் வருமானத்தை உயர்த்த முதல்வர் ரங்கசாமி தவறிவிட்டார்..அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு!

Loading

புதுச்சேரியில் தனிநபர் வருமானத்தை உயர்த்த முதல்வர் ரங்கசாமி தவறிவிட்டார் என தமிழக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழக தகவல்

Read more

MP, MLA நேருக்கு நேர் சண்டை..பாதியிலேயே முடிக்கப்பட்ட துவக்க விழா!

Loading

ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட துவக்க விழா. நிகழ்ச்சி மேடையிலேயே நேருக்கு நேர் சண்டையிட்டு கொண்ட தேனி எம்.பி. ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.வால் பரபரப்பு ஏற்பட்டது.

Read more

கடந்த ஆட்சியில் பணியிடங்கள் நிரப்ப முடியவில்லை…முதலமைச்சர் ரங்கசாமி பேச்சு!

Loading

கடந்த ஆட்சியில் பணியிடங்கள் நிரப்ப முடியவில்லை, எதுவுமே செய்யாததால் காலிப்பணியிடங்கள் உள்ளது என்று முதலமைச்சர் ரங்கசாமி கூறினார். புதுச்சேரியில் புதியாதக தேர்வு செய்யப்பட்ட இளநிலை பொறியாளர்களுக்கு பணி

Read more

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆன்–லைன் சிறப்பு முகாம்.. குடிமைப் பொருள் வழங்கல் துறை ஏற்பாடு!

Loading

வில்லியனூர் தொகுதியில் குடும்ப அட்டைதாரர்கள் ஆன்–லைன் மூலம் சரிபாக்கும் சிறப்பு முகாமைஎதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் . புதுச்சேரி அரசின் குடிமைப் பொருள் வழங்கல்

Read more

மருத்துவ முகாமில் எம்.பி. Vs எம்.எல்.ஏ மோதல்..பொதுமக்கள் அதிர்ச்சி!

Loading

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில் தங்கத்தமிழ்ச்செல்வன் எம்.பி. மற்றும் மகாராஜன் எம்.எல்.ஏ. இடையே மேடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் வீடியோ சமூக வலைதளங்களில்

Read more

தேர்தலில் பாஜக அரசு செய்த மோசடியை விரைவில் ஆதாரத்துடன் நிரூபிப்போம்.. ராகுல்காந்தி சொல்கிறார்!

Loading

மக்களவைத் தேர்தலில் பாஜக அரசு எவ்வாறு மோசடி செய்தது என்பதை இன்னும் சில நாட்களில் ஆதாரத்துடன் நிரூபிக்கப் போகிறோம்என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார். சமீப

Read more

மாடு, பன்றி தொல்லை அதிகரிப்பு..ஆற்காடு நகராட்சியில் மாதாந்திர கூட்டத்தில் காரசார விவாதம்!

Loading

மாடு, பன்றி தொல்லைகள் அதிகமாக உள்ளது அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாடு,பன்றி வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆற்காடு நகராட்சியில் மாதாந்திர கூட்டத்தில்

Read more

திருக்குறள் பயிற்சி வகுப்பு..பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

Loading

தேனி மாவட்டம்,தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெறும் திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்.

Read more

18 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்..100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஏராளமானோர் பங்கேற்பு!

Loading

தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி ஒன்றியம், இடைசெவல் கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

Read more