தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி பாராட்டி ஜனநாயக மக்கள் நலப் பேரவை கடிதம்!

Loading

அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் தமிழக அரசு அறிவித்துள்ள “நன்னிலம் மகளிர் நில உடைமைத்

Read more

நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் அழைப்பு!

Loading

தேனி மாவட்டம்,உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் நடைபெற உள்ள முகாம்களுக்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி நாளை (08.07.2025) முதல் தொடங்கப்பட உள்ளது

Read more

விடுதலைப் போராட்ட வீரர்கா.மு.ஷெரீப் அவர்கள் நினைவு தினம்!.

Loading

விடுதலைப் போராட்ட வீரர், தேசிய கவிஞர், புகழ்பெற்ற பாடலாசிரியர் திரு.கா.மு.ஷெரீப் அவர்கள் நினைவு தினம்!. கவி கா.மு.ஷெரீப் (காதர்ஷா முகமது ஷெரீப், ஆகஸ்ட் 11, 1914 –

Read more

பெண்களை கேலி செய்த இருவர் வீர மங்கை” திட்டத்தின் கைது!

Loading

வீர மங்கை” திட்டத்தின் பெண்களை கேலி செய்த இருவர் வீர மங்கை” திட்டத்தின் கைது செய்யப்பட்டார் , மேலும் 11 பேர் மீது பொது அமைதிக்குக் குந்தகம்

Read more

பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றால் ரூ.1 லட்சம் ..பிரபல நாடு அறிவிப்பு!

Loading

பள்ளி மாணவிகள் கர்ப்பமானால் ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக ரஷிய அரசு அறிவித்துள்ளது. மக்கள் தொகையை அதிகரிக்க நாட்டின் பத்து மாகாணங்களில் இந்த புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது.

Read more

மக்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிய அமைச்சர் நாசர் !

Loading

கோவில் பதாகை பகுதியில் ரூ.1.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தை பார்வையிட்டு பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மருந்துகளை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். தமிழ்நாடு

Read more

இரயில்வே மேம்பாலம் இணைப்பு சாலை புதுப்பிக்கும் பணி..எதிர்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்!

Loading

ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் அரும்பார்த்தபுரம் இரயில்வே மேம்பாலம் இணைப்பு சாலை புதுப்பிக்கும் பணிகளை சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் தொடங்கி வைத்தார். வில்லியனூர்

Read more

குப்பை சேகரிப்பு பணி மந்தம்.. நகராட்சி ஆணையரிடம் நேரில் புகார் அளித்த MLA!

Loading

புதுவை உப்பளம் தொகுதியில் குப்பை சேகரிப்பு பணியில் மந்தம் ஏற்பட்டுள்ளதால் நகராட்சி ஆணையரிடம் அனிபால் கென்னடி MLA நேரில் புகார் அளித்தார். உப்பளம் தொகுதி முழுவதும் ஸ்வச்

Read more

காக்களூர் ஏரி மேம்படுத்தும் பணிகள்.. அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.!

Loading

காக்களூர் ஏரி மற்றும் தாமரைக் குளத்தை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.2.27 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகளை அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

Read more

மசினகுடி ஊராட்சி வளர்ச்சி திட்ட பணிகள்.. மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு!

Loading

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினகுடி ஊராட்சி பகுதியில் ரூ.1.16 கோடி மதிப்பில் நடைபெற்று வரும்,முடிவுற்ற வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

Read more