ஆரஞ்சு கலர் ஆவின் பால் பாக்கெட் விலைரூ 60 : அமைச்சர் நாசர் அறிவிப்பு

Loading

சென்னை, அக்- 5 ஆரஞ்சு நிற ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு  ரூ 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக பால் வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் ஆவின் பால் விலை தொடர்பாக செய்தியாளர்களை  பால்வளத்துறை அமைச்சர் நாசர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பசுவின் பால் கொள்முதல் விலையை 32 ரூபாயில் இருந்து, 35 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், எருமைப்பால் 41 ரூபாயில் இருந்து 44 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆட்சி பொறுப்பேற்ற போது, ஆவின் பால்விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டதால்,  ஆண்டுக்கு 270 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்படுவதாகவும், தற்போது கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கவே வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் ஆரஞ்சு நிற பாலின் விலை மட்டுமே  உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஒரு லிட்டர் ஆரஞ்சு நிற பால் 48

Read more

ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியை திறந்து வைத்தார்

Loading

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக கிருஷ்ணகிரி வட்டம், போகனப்பள்ளியில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பாக ரூ.3 கோடியே 35 இலட்சத்து

Read more

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம்

Loading

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மதிப்பிற்குரிய துணை மேயர்

Read more

அயனாவரத்தில் உள்ள கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த மகேந்திரன்-தீபா அவர்களின் திருமணம்

Loading

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மா.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில், மாண்புமிகு இந்து அமைச்சர் சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் முன்னிலையில் சென்னை, அயனாவரத்தில்

Read more

பக்கவாதத்திற்கு சிகிச்சை அடுத்த நொடியிலேயே தேவை

Loading

அப்போலோ மருத்துவமனை விழிப்புணர்வு கருத்தரங்கில் டாக்டர்கள் வலியுறுத்தல் பக்கவாதம் ஏற்பட்ட உடனேயே சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை உள்ளதாக பிரபல மருத்துவர்கள் வலியுறுத்தினர். பக்கவாதம் ஏற்பட்ட பிறகு

Read more

தீபாவளி ஸ்பெஷல்: மூன்றே நாளில் 708 கோடிக்கு மதுபானங்களை விற்பனை செய்து தமிழகம் சாதனை மாநிலத்திலேயே முதலிடம் பிடித்தது மதுரை

Loading

  சென்னை, அக்- 26 தீபாவளி பண்டிகையையொட்டி மூன்றே நாட்களில் 708 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. துாங்காநகரம் மதுரை மதுபானங்கள் விற்பனையில் முதலிடம்

Read more

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 200-க்கும் கீழ் வந்தது

Loading

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்று ஒருநாள் பாதிப்பு 200-க்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேர

Read more

தமிழகத்தில் மேலும் 222 பேருக்கு கொரோனா

Loading

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் இன்று புதிதாக 222 பேருக்கு புதிதாக கொரோனா

Read more

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம்  நூலகக் கட்டிடங்களை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

Loading

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மதுரை மருத்துவ கல்லூரி கூடுதல் மாணவியர் விடுதி

Read more