அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி 5 மணி நேரம் ஆலோசனை

Loading

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் ஈரோட்டில் 2 நாட்கள் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது முதல்

Read more

தமிழகத்தில் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க பிப்ரவரி 15-ம் தேதி வரை கால நீட்டிப்பு

Loading

மின் நுகர்வோர்கள், ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைப்பதற்கு பிப்ரவரி 15-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

Read more

பழனிசாமியின் இடைக்கால மனு மீது பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Loading

அதிமுக பொதுக்குழு வழக்கில் பழனிசாமியின் இடைக்கால மனு மீது 3 நாட்களில் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதற்கு வசதியாக இடைக்கால

Read more

கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின்

Loading

முதல்வர் மு.க.ஸ்டாலின் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து, முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் வேலூர் மண்டலத்தில் சுற்றுப்பயணம்

Read more

உச்சநீதிமன்றத்தில் நாளை இரட்டை இலை வழக்கு விசாரணை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை

Loading

இரட்டை இலை கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் நேற்று காலையில் தீவிர ஆலோசனை நடத்தினர். உச்சநீதிமன்ற

Read more

அமமுக சார்பில் வேட்பாளர் ஏ.எம். சிவபிரசாத் போட்டி டி.டி.வி.தினகரன் அறிவிப்பு

Loading

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் வேட்பாளர் சிவபிரசாத் போட்டியிட உள்ளதாக அக்கட்சியே பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார் . வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏ.எம்.சிவபிரசாத் 29

Read more

பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க புதிய வலைதளம்; முதல்வர் தொடங்கி வைத்தார்

Loading

தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியத்தை தொடங்கி வைத்து, நிறுவனங்களுக்கு முதலீட்டு அனுமதி கடிதங்களை வழங்கி, தமிழ்நாடு மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள

Read more

ஈரோட்டில் வாக்குச்சாவடிகள் பிரிக்கப்படாது தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

Loading

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 31ம்

Read more

தமிழக கவர்னர் மெரினா உழைப்பாளர் சிலை அருகே தேசியக் கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார்.

Loading

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு,  தமிழக கவர்னர்  சென்னை, காமராஜர் சாலை-வாலஜா சாலை சந்திப்பில் உள்ள மெரினா உழைப்பாளர் சிலை அருகே தேசியக் கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார்.

Read more

சின்னம் கிடைக்காததால் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அணியில் போட்டியிட நிர்வாகிகள் தயக்கம்

Loading

கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவிக்காமல் இருப்பது, சின்னம் கிடைக்காதது போன்ற காரணங்களால் அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் அணியில் போட்டியிட நிர்வாகிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் இரு

Read more