சிந்தனைக் கவிஞர்’ கவிதாசனின்புத்தக  வெளியீட்டு விழா

Loading

கோவை திருச்சி சாலையில் உள்ள வி.ஜி.எம். மருத்துவமனையில் ‘சிந்தனைக் கவிஞர்’ கவிதாசனின்  ‘உயர்தனிச் செம்மொழி’ எனும் தமிழ் மொழியின் சிறப்பை பறைசாற்றும் புத்தக  வெளியீட்டு விழா நிகழ்ச்சி

Read more

கோவை இராமநாதபுரம்  சில்க் வில்லேஜ் கைத்தறி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்

Loading

கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள  சில்க் வில்லேஜ் கைத்தறி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம், உலகத்தரம் வாய்ந்த ஆயுர் வஸ்தரா நேச்சுரல் டையிங் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Read more

திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மாவட்ட நிர்வாகம் தயார்

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை: மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளது: மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தகவல்: திருவள்ளூர் அக் 22 :  

Read more

பதிவுத்துறைக்கு பொதுமக்களின் நலன் கருதி பெயிரா தலைவர் கடிதம்.

Loading

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், எதிர்வரும் 24.10.2025 வெள்ளிக்கிழமை சுபமுகூர்த்த தினத்தினை முன்னிட்டு கூடுதல் முன்பதிவு வில்லைகளை வழங்கிட

Read more

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலம்..புத்தாடை அணிந்து மக்கள் உற்சாகம்!

Loading

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன் மக்கள் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி ஆண்டுதோறும் ஐப்பசி மாதம்

Read more

எந்தவித பெரிய மழை வந்தாலும் எதிர்கொள்ள தயார்..முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்கிறார்!

Loading

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந்தேதி தொடங்கி பல்வேறு நகரங்களிலும்

Read more

பயிர் பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுரை

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பயிர் பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுரை : திருவள்ளூர் அக் 20 : தமிழ்நாட்டில், மாறிவரும்

Read more

வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம்

Loading

சிறப்பாக பணியாற்றிய ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார் : திருவள்ளூர் செப்

Read more

இலங்கை தமிழர்களுக்கு விலையில்லா துணிமணிகளை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :

Loading

பெத்திகுப்பம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 2678 நபர்களுக்கு ரூ.21,86,600 மதிப்பில் முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு விலையில்லா துணிமணிகளை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் : திருவள்ளூர்

Read more

தீபாவளி திருநாள் AINEPA தலைவர் வாழ்த்து.

Loading

அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் சார்பில் தங்கள் குடும்பத்தார்அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

Read more