பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

Loading

கோவை உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பில்லூர் அணை நிரம்பி வரும் நிலையில், அணையின் 4 மதகுகள் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட தமிழகத்தில்

Read more

மோடிக்கு பயப்படமாட்டோம்’ ..உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

Loading

தவறு செய்தவர்கள்தான் பயப்பட வேண்டும். யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. எதுவாக இருந்தாலும் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். ஆண்டுதோறும் நிதி

Read more

குரூப் 4 தேர்வு..இன்றே கடைசி நாள்..உடனே விண்ணப்பிங்கள்!

Loading

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (24-ந் தேதி) கடைசி நாளாகும். கிராம

Read more

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..தமிழக சுகாதாரத்துறைகள் தீவிர கண்காணிப்பு!

Loading

கேரளாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால்

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading

தமிழகத்தில் 25 மற்றும் 26 ஆகிய 2 நாட்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதி கனமழைக்கான சிவப்பு

Read more

நெல் கொள்முதல் தனியாரிடம் ஒப்படைப்பு..தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு!

Loading

NCCF மூலம் நெல்கொள்முதலை கைவிட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமே நெல்லை கொள்முதல் செய்திட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள்

Read more

குடியாத்தம் பகுதியில் மீண்டும் கால்நடை சந்தை துவங்க வேண்டும்.. விவசாய சங்கம் கோரிக்கை!

Loading

குடியாத்தம் பகுதியில் விவசாயிகள் நலன் கருதி மீண்டும் கால்நடை சந்தை துவங்க வேண்டும் என ஜமாபந்தி தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தமிழ்நாடு விவசாய சங்கம்

Read more

விபத்தை ஏற்படுத்திய போலீஸ்காரர் விபரீத முடிவு!

Loading

மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய போலீஸ்காரர் செந்தில் தரமனி ரெயில் நிலையம் அருகே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தரமணி காவல் நிலைய தலைமை காவலராக

Read more

மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கும் பணி தொடக்கம்!

Loading

தற்போது மீன்பிடி தடைகாலம் என்பதால் தொழிலின்றி வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் மீனவ குடும்பங்களுக்கு இன்று நிவாரணத் தொகை வழங்கும் பணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். இது

Read more

வெற்று விளம்பர முழக்கம்..திராவிட மாடல் ஆட்சியை சாடிய சீமான்!

Loading

தமிழ்நாட்டில் அரசு அலுவலங்களில் போதிய அளவில் ஊழியர்கள் இல்லை எனும் நிலையில், திராவிட மாடல் ஆட்சியில் எல்லாருக்கும் எல்லாம் என்பது வெற்று விளம்பர முழக்கம் என்பது இதன்

Read more