ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கு: சிபிசிஐடி விசாரணையில் பரபரப்பு தகவல்!

Loading

ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின்போது, பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கு தேர்தல் பறக்கும் படை

Read more

அதிமுக கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு!

Loading

எடப்பாடி பழனிசாமி தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் கடந்த 7-ந்தேதி முதல் தொகுதிவாரியாக

Read more

மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம்..அமலுக்கு வந்தது சட்டத்திருத்தம்!

Loading

தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை முறையற்ற வகையில் கொட்டும் நபர்கள் மீது இனி குண்டர் சட்டம் பாயும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான சட்டத்திருத்தத்திற்கு கவர்னர் ஆர்.என். ரவி

Read more

காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா..முன்னாள் அமைச்சர் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

Loading

பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா. தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் பட்டாசு வெடித்து, மாலை அணிவித்து, மரியாதை செய்தார்.

Read more

அந்த வீடியோவை அவர்கள் முன்பு பார்ப்பதா? – காவல்துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு கண்டனம்!

Loading

இளம் பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோ இணையதளங்களில் பரவிய வழக்கில், அந்த வீடியோவை அவருடைய முன்னிலையில் காவல்துறை அதிகாரிகள் பார்வையிட்டதற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்

Read more

காமராஜர் பிறந்த நாள் விழா..எம் ஜி ஆர் நகர் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்!

Loading

சென்னை எம் ஜி ஆர் நகர் காமராஜர் நற்பணி மன்றம் சார்பாக பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.இதில் தமிழ்நாடு வணிகர் சங்க

Read more

இன்று கர்மவீரர் காமராசர் பிறந்ததினம்!

Loading

விருதுப்பட்டியில் குமாரசாமிக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். குல தெய்வம் பெயரான காமாட்சி என்று பெயர் வைத்துவிட்டு, சிவகாமி அம்மாள் “ராஜா” என்று தனது மகனை வாய்

Read more

பதிவுத்துறைக்குபெயிரா நன்றி பாராட்டு

Loading

  பதிவுத்துறைக்குபெயிரா பாராட்டு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர்.ஆ.ஹென்றி அவர்கள், பொது மக்களின் நலன் கருதி பதிவுத்துறை தலைவருக்கு முன்வைத்த கோரிக்கையை ஏற்று, ஆடி மாதம் தொடங்குவதற்கு முன்பாக ஆனி மாதம் கடைசி சுபமுகூர்த்த தினங்களான (14.07.2025) திங்கட்கிழமை மற்றும் (16.07.2025) புதன்கிழமைகளில் சொத்துக்கள் வாங்குவது சம்பந்தமான ஆவணங்களை பதிவு செய்ய திட்டமிட்டிருக்கும் பொது மக்களின் எண்ணிக்கையானது வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என்பதனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் 100  டோக்கன்கள் வழங்கும் பதிவு அலுவலகங்களில் 150 டோக்கன்களும், 200 டோக்கன்கள் வழங்கும் பதிவு அலுவலகங்களில் 300 டோக்கன்களும், அதிகப்படியான ஆவணங்கள் பதிவாகும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் 150 டோக்கன்களும் கூடுதலாக தட்கல் டோக்கன்களும் உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பதிவுத்துறைக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். மேற்கண்ட சுப முகூர்த்த தினங்களில் ஆவணங்களை பதிவு செய்ய திட்டமிடும் பொதுமக்களின் எண்ணங்களும் விருப்பங்களும் நிறைவேறும். ஆகவே கூடுதல் முன்பதிவு டோக்கன்களை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொண்ட பதிவுத்துறை தலைவருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்.

Read more

17-ஆம் தேதி அதிமுக போராட்டம் ..எடப்பாடி பழனிசாமி அழைப்பு!

Loading

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் விழுப்புரம் முதுநிலை விரிவாக்க மையத்தில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகாததைக் கண்டித்து, அதிமுக 17 தேதி (வியாழக்கிழமை) அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

Read more

முதல் முறையாக 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செய்தி தொடர்பாளர்களாக நியமனம்!

Loading

முதல் முறையாக, அரசு தகவல்களை ஊடகங்களின் வழியாக மக்களிடம் தெளிவாக பரப்பும் பொருட்டு, தமிழக அரசு நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை செய்தி தொடர்பாளர்களாக நியமித்துள்ளது. பொதுமக்களுக்கு முக்கிய

Read more