யூடியூபர் மாரிதாஸ் கைது..வதந்தி பரப்பியதால் நடவடிக்கை!
![]()
கரூரில் விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியான விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை பரப்பியதாக கூறி யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரில் த.வெ.க. தலைவர் விஜய்
Read more ![]()
கரூரில் விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியான விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை பரப்பியதாக கூறி யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரில் த.வெ.க. தலைவர் விஜய்
Read more ![]()
துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம்.என முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து
Read more ![]()
ரஜினிகாந்தை போன்று விஜய்யும் அரசியலில் இருந்து பின்வாங்கி விடுவார் என்று நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். சென்னை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-எனது வீட்டுக்கு கடந்த 3
Read more ![]()
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் ஏ1 குற்றவாளி நாகேந்திரனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக
Read more ![]()
ரோடு ஷோவுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்க கோரிய மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெறுகிறது. கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில்
Read more ![]()
புரட்சிப்படை தளபதி இராமசாமி பண்ணாடியின் 221வது நினைவேந்தல் நிகழ்ச்சி கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் நடைபெற்றது இதில், பட்டக்காரர்கள், பண்ணாடிகள் மற்றும் தேவேந்திர குல வேளாளர்கள் கலந்து
Read more ![]()
கவுண்டம்பாளையம் அருகே ஜி.என்.மில்ஸ் பகுதியில் லாவண்டர் மாண்டசரி பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நெல்மணியில் அ மற்றும் ஓம் என்று எழுதிய குழந்தைகள் கோவை கவுண்டம்பாளையம் அருகே ஜி
Read more ![]()
உயிர் பலியில் விஜய் அரசியல் ஆதாயம் தேடுவதாக திருமாவளவன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;-கரூரில் நடந்த கொடூரம்
Read more ![]()
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 16 ரூபாய் அதிகரித்து ரூ. 1,754-க்கு விற்கப்படு்கிறது சமையல்
Read more ![]()
அக்.,3ம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்தது. இதனால் அரசு பணியில் இருப்பவர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி
Read more