சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது

Loading

மெட்ரோ ரெயிலில் பயணிகள் அமர்ந்து செல்ல மட்டுமே அனுமதி, நின்று செல்ல அனுமதி இல்லை. மெட்ரோ ரெயில் சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்துள்ள

Read more

உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.சேப்பாக்கத்தில் புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளைஆய்வு செய்தார்.

Loading

சென்னை, சேப்பாக்கத்தில் சிதிலமடைந்த நிலையிலுள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளை அகற்றிவிட்டு, புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று

Read more

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்துஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பல்லாவரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

Loading

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆலந்தூர் பகுதி செயலாளர் ராஜாமணி

Read more

உலக ஆரிய வைசிய மகா சபா சார்பில் அதன் தலைவர் திரு.ராமகிருஷ்ணன் அவர்களின் தலைமையில், சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதி, சூளைமேடு, திருவள்ளுவர் புரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

Loading

உலக ஆரிய வைசிய மகா சபா சார்பில் அதன் தலைவர் திரு.ராமகிருஷ்ணன் அவர்களின் தலைமையில், சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதி, சூளைமேடு, திருவள்ளுவர் புரத்தில் கொரோனா தடுப்பூசி

Read more

மோர்தானா அணை வலது மற்றும் இடது கால்வாய்களில் விநாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீரை மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நேற்று திறந்து வைத்தார்

Loading

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க குடியாத்தம் வட்டம் மோர்தானா அணை வலது மற்றும் இடது கால்வாய்களில் விநாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீரை மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர்

Read more

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?- முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை

Loading

சென்னை: தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பின் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக தொற்று குறைந்த 27

Read more

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு

Loading

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவரை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் அடையாறு

Read more

மாண்புமிகு அமைச்சா்கள் மீனாட்சி அம்மன் கோயில் யாணையினை பாா்வையிட்ட புகைப்படம்

Loading

அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில் யானை பார்வதிக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் சிகிச்சை குறித்து மருத்துவ குழுவினர்களிடம் மாண்புமிகு வணிகவரி மற்றும்

Read more

திருவள்ளூரில் புலம் பெயர்ந்த செங்கல் சேம்பர் தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் : கோட்டாட்சியர் பிரீத்தி பார்கவி வழங்கினார்

Loading

திருவள்ளூர் ஜூன் 18 : தமிழகத்திலேயே அதிகமான செங்கல் சேம்பர்களை கொண்ட மாவட்டம் திருவள்ளூர் ஆகும். இங்கு சொந்த மாவட்டங்களிலிருந்து ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஜூலை மாதம்

Read more

திருவள்ளூரில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான வசதி மையம் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார்

Loading

திருவள்ளூர் ஜூன் 18 : திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திடடங்கள் முறையாக சென்று சேர்கிறதா என்று ஆய்வு மேற்கொள்ளவும், பொது மக்களின் கோரிக்கைகள் மீது

Read more