ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் பணத்தை திருடிய வழக்கில்முக்கிய குற்றவாளி சௌகத் அலி என்பவர் ஹரியானாவில் கைது.

Loading

சென்னையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் பணத்தை திருடிய வழக்கில் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளி சௌகத் அலி

Read more

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கோபுரப்பணிகள், அடிப்படை வசதிகள் தொடர்பாக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு

Loading

திருவள்ளூர் ஜூலை 03 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிலுவையில் உள்ள சாலை,

Read more

திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களைவிவசாயிகள் – தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் பொன்குமார் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Loading

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவராக விவசாயிகள் – தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் பொன்குமார் அவர்களை தமிழ்நாடு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் 29.06.2021 அன்று

Read more

ரூ.5.25 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை கைப்பற்றியது சென்னை சுங்கத் துறை

Loading

சென்னை, ஜுன் 30, 2021 இரண்டு தபால் பார்சல்களில் வந்த ரூ.5.25 லட்சம் மதிப்புள்ள, 105 எம்டிஎம்ஏ போதை மாத்திரைகளை சென்னை சுங்கத் துறை கைப்பற்றியது. உளவுத்

Read more

தமிழக காவல் துறை டிஜிபியாக பதவியேற்ற சைலேந்திர பாபு ஐ.பி.எஸ் அவர்களுக்கு எஸ். இராஜேந்திரன் வாழ்த்து !

Loading

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையை சேர்ந்த சைலேந்திர பாபு அவர்கள் 1962ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி பிறந்த அவர் தனது 25 வது வயதில் ஐபிஎஸ்

Read more

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். நியமனம்

Loading

சென்னை : தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது. சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்.

Read more

நேற்று (28.06.2021) கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 149 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 165 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Loading

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் நேற்று (28.06.2021) கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக

Read more

சேலம் மாவட்டத்தில் உள்ள நலிவடைந்த நாடகக் கலைஞர்களுக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா நிவாரணம் வழங்கினார்..

Loading

கொரோனா பாதிப்பு காரணமாக தொழிலின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நாடக கலைஞர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பாக உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சேலம் மாவட்டத்தில்

Read more

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 50 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது..

Loading

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாறு அரசு அரசு மருத்துவமனை மற்றும் குத்தாலம் தாலுக்கா கோமல் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ

Read more

எஸ் ரோஅறக்கட்டளையின் நல உதவி !

Loading

சென்னை ஜானகி எம்ஜிஆர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரானா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளர்களுக்கு மளிகை மற்றும் காய்கறிகள் அடங்கிய நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அறக்கட்டளையின்

Read more