தமிழ்நாடு
காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் அடுத்த மாதம் 16-ந் தேதி தொடங்குகிறது
![]()
சென்னை, மார்ச் 12- உட்கட்சி தேர்தல் தொடங்குவதால் புதிய மாநில தலைவர்கள் தேர்வும் ஆகஸ்டு மாதத்துக்கு பிறகே இருக்கும் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. அகில இந்திய
Read moreஅரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள்
![]()
2-ம் நாள் கலெக்டர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு சென்னை, மார்ச் 12- ஒரு ரூபாய் செலவு செய்தாலும் அந்த ஒரு ரூபாய் சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும்
Read moreஅரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் “மக்கள் தான் எஜமானர்கள்” மு.க.ஸ்டாலின் பேச்சு
![]()
சென்னை, சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்கும் மாநாடு தொடங்கியது. மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் 2வது நாளாக ஆலோசனை மேற்கொண்டார். காலை
Read moreஉக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் போலந்து போன்ற நாடுகளில் படிப்பை தொடர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும்
![]()
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி சென்னை, மார்ச் 11- உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் போலந்து போன்ற நாடுகளில் படிப்பை தொடர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும், இது
Read moreஇந்தோனேஷியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
![]()
சென்னை, மார்ச் 11- இந்தோனேஷியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி
Read moreசட்டம்-ஒழுங்கில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்கலெக்டர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு
![]()
சென்னை, மார்ச் 11- பொதுமக்களை பாதிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவரை ஒடுக்குவதில் காவல்துறை பாரபட்சம் காண்பிக்கக்கூடாது என முக ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை தலைமைச்
Read moreதமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களை செஞ்சி டாக்டர் யோகேஸ்வரன் ஏழுமலை சந்திப்பு
![]()
கழக ஒருங்கிணைப்பாளர் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களை செஞ்சி டாக்டர் யோகேஸ்வரன் ஏழுமலை MBBS MS (ortho), Mch (UK)
Read moreபெரும்புதூர் செயின்ட் கோபைன் ஆலை: 3 புதிய பிரிவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
![]()
காஞ்சிபுரம், மார்ச் 10- பெரும்புதூரில் உள்ள கண்ணாடி உற்பத்தி செயின்ட் கோபைன் தொழிற்சாலையில் 3 புதிய பிரிவுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பெரும்புதூரில், செயின்ட் கோபைன்
Read more