பணம் அல்ல; மக்களின் மனதை கொண்டு வந்துள்ளேன்: அபுதாபியில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு

Loading

அபுதாபி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24-ந் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு துபாய் வந்தடைந்தார். 25-ந் தேதி காலை துபாய் சர்வதேச நிதி மையத்தில் தொழில்

Read more

ஈரோட்டில் ம.தி.மு.க., கட்சி  அலுவலகத்தை நிறுவனர் வை.கோபால்சாமி  திறந்து வைத்தார்

Loading

ஈரோட்டில் ம.தி.மு.க., கட்சி  அலுவலகத்தை நிறுவனர் வை.கோபால்சாமி  திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி

Read more

திருவள்ளூரில் 21 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16.97 இலட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் : திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினார்

Loading

திருவள்ளூர் மார்ச் 27 : திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் சட்டமன்ற

Read more

கோடை காலத்தை முன்னிட்டு பொது விநியோக திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அச்சப்பட தேவைஇல்லை என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்

Loading

கோடை காலத்தை முன்னிட்டு பொது விநியோக திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அச்சப்பட தேவைஇல்லை என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில்

Read more

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு..!!

Loading

சென்னை, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது.  இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும்

Read more

பெருந்தலைவர் காமராஜர் பெயரில் கல்லூரிகளை மேம்படுத்த புதிய திட்டம் நிதியமைச்சர் பிடிஆர் அறிவிப்பு

Loading

பெருந்தலைவர் காமராஜர் பெயரில் கல்லூரிகளை மேம்படுத்த புதிய திட்டம் நிதியமைச்சர் பிடிஆர் அறிவிப்பு  வரும் 5 ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் செலவில் இந்த சிறப்பு திட்டம்

Read more

விருதுநகர் பெண் பாலியல் பலாத்காரம்: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர முதல்-அமைச்சர் உத்தரவு – டி.ஜி.பி. தகவல்

Loading

சென்னை, விருதுநகரில் இளம்பெண் ஒருவர் தன்னை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த

Read more