தமிழ்நாடு
அதிமுக ஆட்சியின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் காகிதக் கப்பல்களாகத் தான் இருந்தது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்
![]()
முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் துபாய் மற்றும் அபுதாபி பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று அதிகாலை சென்னை வந்தடைந்த பின்விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி . நான் முதலமைச்சராக
Read moreதமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை தமிழகம் எட்டும் – விஐடி வேந்தர் டாக்டர் கோ. விசுவநாதன் நம்பிக்கை.
![]()
தொழில்துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக சாதனை படைக்க முதல்வர் ஸ்டாலின் துபை பயணம் உதவும் என்று விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார் சென்னை கிழக்கு
Read moreதமிழகம் முழுவதும் குறைந்த அளவிலே பஸ்கள் இயக்கம்; பயணிகள் அவதி- சென்னை மின்சார-மெட்ரோ ரெயில்களில் அலைமோதிய கூட்டம்
![]()
சென்னை, மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் 2 நாள் வேலைநிறுத்தம் இன்று (திங்கட்கிழமை) காலை தொடங்கியது. மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், தொழிலாளர் திட்டங்களுக்கு எதிராக
Read moreபணம் அல்ல; மக்களின் மனதை கொண்டு வந்துள்ளேன்: அபுதாபியில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
![]()
அபுதாபி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24-ந் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு துபாய் வந்தடைந்தார். 25-ந் தேதி காலை துபாய் சர்வதேச நிதி மையத்தில் தொழில்
Read moreஈரோட்டில் ம.தி.மு.க., கட்சி அலுவலகத்தை நிறுவனர் வை.கோபால்சாமி திறந்து வைத்தார்
![]()
ஈரோட்டில் ம.தி.மு.க., கட்சி அலுவலகத்தை நிறுவனர் வை.கோபால்சாமி திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி
Read moreதிருவள்ளூரில் 21 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16.97 இலட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் : திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினார்
![]()
திருவள்ளூர் மார்ச் 27 : திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் சட்டமன்ற
Read moreகோடை காலத்தை முன்னிட்டு பொது விநியோக திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அச்சப்பட தேவைஇல்லை என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்
![]()
கோடை காலத்தை முன்னிட்டு பொது விநியோக திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அச்சப்பட தேவைஇல்லை என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில்
Read more