அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை எழுதுவோரின் எண்ணிக்கை தமிழகத்தில் படிப்படியாக அதிகரித்து வருவதாக போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனமான வெறான்டா ரேஸ் தெரிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்று
தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக மாஜி அமைச்சர் ஜெயகுமார் குற்றம சாட்டியுள்ளார், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது மீதான வழக்கில் ஜாமீன் கையெழுத்திடுவதற்காக ராயபுரம் காவல் நிலையத்திற்கு வந்தார்.அவரை அதிமுகவினர் திரளாக திரண்டு வழியெங்கும் தூவி வரவேற்றனர்,கையெழுத்திட்ட பின்னர் , ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற மறைமுகத்தேர்தலில் கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் பதவிகளில் போட்டியிட்டார்கள்,.முதல்வர் சொல் லுக்கு திமுகவினர் கட்டுபடவில்லை.அதிமுகவினர் அனைவரும் ஜெயலலிதா சொல்லே வேதம் என்று செயல்பட்டார்கள் ,திமுகவினர் யாரும் முதல்வர் ஸ்டாலினுக்கு கட்டுப்பட மறுக்கிறார்கள்.என்று குற்றம் சாட்டினார் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்ரமணியன் என்று அடுத்தடுத்து டெல்லிக்கு வரிசையாக காவடியெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.முந்தைய திமுக ஆட்சியில் தாரைவார்த்த கச்சத்தீவை முதல்வர் ஸ்டாலின் மீட்டெடுக்கப்போகிறாரா என்று அவர் கேள்வி எழுப்பினார்.இரட்டை குதிரையில் சவாரி செய்வதை வழக்கமாக கொண்டவர்கள் திமுகவினர் என்றும் 10 மாதகால ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவே டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக ஜெயகுமார் குறை கூறினார் மேலும், உச்சநீதிமன்றத்தில் 10.5% வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு தரப்பில் சரியான வாதங்களை எடுத்து வைக்கவில்லை என்று குற்றம் சாட்டிய ஜெயகுமார், இதற்கு அதிமுக ஆட்சி அலங்கோலமே காரணம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியிருப்பது, ஆடத்தெரியாதவர்களின் கூடம் சரியில்லை என்று சொல்வது போன்றது.தமிழகத்தில் போதை வழக்குகளில் 10,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை கூறியுள்ளது அப்படி என்றால் தமிழகத்தில் போதை வஸ்துகள் சுலபமாக கிடைப்பதாக தான் அர்த்தமாகிறது என்றார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் (31.3.2022)அன்று புதுடில்லியில், மாண்புமிகு ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்களை சந்தித்து,
சென்னை, தமிழக சட்டசபையில் கடந்த 18-ந் தேதி பொது நிதிநிலை அறிக்கையும் (பட்ஜெட்), 19-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. அந்த பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த
சென்னை, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர்
முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் துபாய் மற்றும் அபுதாபி பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று அதிகாலை சென்னை வந்தடைந்த பின்விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி . நான் முதலமைச்சராக
தொழில்துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக சாதனை படைக்க முதல்வர் ஸ்டாலின் துபை பயணம் உதவும் என்று விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார் சென்னை கிழக்கு