தமிழ்நாடு
இன்று அட்சய திருதியை: தங்க நகைகள் வாங்க கடைகளில் சிறப்பு ஏற்பாடுகள்
![]()
சென்னை, இன்று (செவ்வாய்க்கிழமை) அட்சய திருதியை தினம் ஆகும். இந்த நாளில் தங்கம் மட்டுமல்ல எது வாங்கினாலும் அது மேன்மேலும் வளரும் என்பது நம்பிக்கை ஆகும். இதனால்
Read moreதூத்துக்குடி: வீட்டின் மேற்கூரை இடிந்ததில் கர்ப்பிணி உள்பட 2 பேர் உயிரிழப்பு
![]()
தூத்துக்குடி, தூத்துக்குடியில் அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்தவர் முத்துராமன். இவரது மனைவி காளியம்மாள். இந்த தம்பதியரின் மகள்களில் ஒருவர் கார்த்திகா. கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில்,
Read moreசென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை
![]()
சென்னை, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய்
Read moreஎம்.ஜி.ஆரிடம் இருந்த அரசியல் நாகரீகத்தை தற்போது உள்ளவர்களிடம் எதிர்பார்ப்பது தவறுதான்- மு.க.ஸ்டாலின்
![]()
தேனி தேனி மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல் மற்றும் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள்
Read moreதேனி மாவட்டம் வழக்கறிஞர்கள் தமிழக முதல்வரை விருந்தினர் மாளிகையில் சந்தித்து ஏலக்காய் மாலை மற்றும் பரிசுப் பொருள்கள் முதல்வருக்கு மரியாதை
![]()
தேனி மாவட்டம் வழக்கறிஞர்கள் சேமநல நிதி 7 லட்ச ரூபாயில் இருந்து 10 லட்சமாக உயர்த்திய தமிழக முதல்வர் அவர்களுக்கு மாவட்ட வழக்கறிஞர் சங்கம் சார்பாக மாவட்ட
Read moreவார இறுதி நாளான சனிக்கிழமைகளிலும் பத்திர பதிவு நடைபெறும் -என்று தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது
![]()
தமிழகத்தில் அதிகம் பதிவு மேற்கொள்ளப்படும் 100 அலுவலகங்கள் வார இறுதி நாளான சனிக்கிழமைகளில் செயல்படும். அவ்வாறு இயங்கும் அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு கட்டணமாக ரூ.1000-/ வசூலிக்கப்படும் என
Read moreதற்கொலைக்கு துாண்டும் எலிக்கொல்லி பசைக்கு தமிழக அரசு திடீர் தடை
![]()
சென்னை, ஏப்- 30 தற்கொலைக்கு தூண்டும் எலிக்கொல்லி பசைக்கு தடை விதித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்துள்ளார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக்கோரிக்கைவிவாதங்களுக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியன் 136 அறிவிப்புகளை வெளிட்டார் முன்னதாக அவர் தனது பதிலுரையின்
Read moreடி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பம்
![]()
சென்னை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அரசு துறைகளில் காலியாக இருக்கும் இடங்களுக்கு எழுத்து தேர்வு மூலம் பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில் கிராம
Read more