தனிநபர் வருமானம் ரூ.3 லட்சமாக உயர்வு: பட்ஜெட் உரையில் கவர்னர் தகவல்!

Loading

புதுச்சேரியில் தனி நபர் வருமானம் 5.33 சதவீதம் அதிகரித்து கடந்த ஆண்டின் ரூ.2 லட்சத்து 87 ஆயிரத்து 354ல் இருந்து ரூ.3 லட்சத்து 2 ஆயிரத்து 680ஐ

Read more

இந்திய அணிக்கு முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து!

Loading

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி மற்றும்

Read more

என்.ஆர்.காங்கிரஸ் இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம்…முதலமைச்சர் ரங்கசாமி அதிரடி!

Loading

அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் இளைஞர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கே எஸ் பி ரமேஷ் தலைமையில் இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில்

Read more

நாளை பட்டை நாமத்துடன் உண்ணாவிரதம்..மீண்டும் பொதுப்பணித்துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அறிவிப்பு!

Loading

பொதுப்பணித்துறை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மாதம் 10500/- ரூபாய் சம்பளம் வழங்கி மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நாளை பட்டை நாமத்துடன் உண்ணாவிரத போராட்டம்

Read more

ஐஆர்பி காவலர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய டிஜிபி.!

Loading

நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய மாண்புமிகு டிஜிபி ஷாலினி சிங் அவர்களுக்கு ஐஆர்பி காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர். இதுகுறித்து புதுச்சேரி ஐஆர்பி காவல்துறையில் பணியாற்றும்

Read more

தனியார் பைனான்ஸ் நிறுவனம் அடாவடி வசூல்.. பத்து ரூபாய் சட்ட இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு!

Loading

புதுச்சேரியில் தனியார் பைனான்ஸ் நிறுவனமான டாட்டா கேபிள் நிறுவனத்தின் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்றும் அதனை தொடர்ந்து அலுவலகத்தை முற்றுகையிடப்படும் என பத்து ரூபாய் சட்ட

Read more

ஊர்க்காவல் படை தேர்வில் வெற்றி பெற்ற பலர் வேலை இழக்கும் அபாயம்..தீர்வு காண மாணவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

Loading

ஊர்க்காவல் படை தேர்வில் பயிற்சியில் உள்ள பலருக்கு வேலை போகும் அபாயம் ஏற்படும் என்றும் அரசு பணி நியமன தேர்வு கட்டுப்பாட்டு குழு செய்த தவறுக்கு தண்டனை

Read more

தற்போதைய ஆட்சி 6-மாதத்தில் முடிவுக்கு வரும்..முன்னாள் முதலமைச்சர் பரபரப்பு பேட்டி!

Loading

அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைளை நிறைவேற்றக்கோரி புதுச்சேரி போராட்ட களமாக மாறி உள்ளது என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள்

Read more

வாக்குறுதி என்னாச்சி..மீண்டும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறை ஊழியர்கள் கைது!

Loading

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்ககோரி ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் சென்ற பொதுப்பணித் துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை போலீசார் காமராஜர் சதுக்கத்தில்

Read more

சிறப்புக்கூறு நிதியை 100 சதவீதம் செலவு செய்ய வேண்டும்..அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவு.

Loading

முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவிக்கும் அனைத்து அறிவிப்புகளும் தடைகள் இன்றி உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதையும் உரிய காலத்தில் அவை செயல்படுத்தப் படுவதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என

Read more