ஆடிப்பூர தேரோட்டம்… எதிர்கட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்!

Loading

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் ஆடிப்பூர தேரோட்டத்தை எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா வடம் பிடித்து தொடங்கி வைத்தார். புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோகிலாம்பிகை

Read more

கடற்கரை மேலாண்மை திட்டத்தில் சொத்துகளை பதிவு செய்ய வேண்டும்.. மீனவர் விடுதலை வேங்கைகள் போராட்டம்!

Loading

கடற்கரை மேலாண்மை திட்டத்தில் மீனவர்கள் பொது சொத்துகளை பதிவு செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் மற்றும் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியும் இணைந்து

Read more

பல்வேறு திட்ட பணிகள்..உள்துறை அமைச்சர் நமசிவாயம் துவக்கி வைத்தார்!

Loading

மண்ணாடிபட்டு தொகுதி கொண்டாரெட்டிப்பாளையம் (KR பாளையம்) கிராமத்தில் உள்ள வி.ஐ.பி நகரில் உட்புற தெருகளுக்கு சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை புதுச்சேரியின் நமது மாநில மாண்புமிகு உள்துறை

Read more

கூடுதலாக நிதி வழங்க வேண்டும்..நிர்மலா சீதாராமன் சந்தித்து சட்டப்பேரவை தலைவர் செல்வம் கோரிக்கை!

Loading

புதுடெல்லி சென்றுள்ள புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் திரு செல்வம் ஆர் அவர்கள்மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது

Read more

தொழிலாளர் நலத்துறையின் அவல நிலை..போராட்டத்தில் குதித்த தொழிலாளர்கள்!

Loading

புதுச்சேரியில் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலக நுழைவாயிலில் குப்பைகள் கொட்டும் போரட்டத்தினை அனைத்து தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் நடத்தினர். புதுச்சேரி காந்தி நகர் தொழிலாளர் நலத்துறை ஆணையர்

Read more

மின்சார பிரச்சனை குறித்து மின் துறை அதிகாரிகளுடன் அனிபால் கென்னடி ஆலோசனை!

Loading

புதுச்சேரி உப்பளம் தொகுதி மின்சார பிரச்சனை குறித்து மின் துறை அதிகாரிகளுடன் அனிபால் கென்னடி ஆலோசனை நடத்தினார். புதுச்சேரி – உப்பளம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட வாணரப்பேட்டை,

Read more

அதிகாரம் ஆளுநரிடம்தான் உள்ளது.. முதலமைச்சர் ரங்கசாமி பரபரப்பு பேச்சு!

Loading

எதிர்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய நேரத்தில் பதில் அளிக்கப்படும், யாருக்கும் பயப்படவில்லை.ஆளுநரிடம் அதிகாரம் உள்ளது என்பது உண்மை என முதலமைச்சர் ரங்கசாமி பேசினார். புதுச்சேரி மாநிலத்தில் என் ஆர்

Read more

தங்க நகைக்கு பதிலாக செம்பு கட்டி கொடுத்து ரூ 1 கோடி மோசடி!

Loading

புதுச்சேரியில் தங்க நகைக்கு பதிலாக செம்பு கட்டி கொடுத்து ரூ 1 கோடி மோசடி செய்த நபரை போலிஸார் தேடி வருகின்றனர்.இந்த மோசடி சம்பவம் புதுவையில் பரபரப்பை

Read more

கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்..இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

Loading

அரசு அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றிட வேண்டும் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  மாநில செயலாளர் அ.மு.சலீம், மாநில துணை செயலாளர் K.சேதுசெல்வம், தேசிய குழு

Read more

தனது தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா! 

Loading

வில்லியனூர் தொகுதி பயனாளிகளுக்கு தொடர் நோய்க்கு அடையாள அட்டைகளை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார். புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம்

Read more