ரத்தத்தை மாற்றி ஏற்றியதால் கர்ப்பிணி பலியான சோகம்!

Loading

ரத்தத்தை மாற்றி ஏற்றியதால் கர்ப்பிணி மற்றும் சிசு பலியான சம்பவம் டோங் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தை சேர்ந்தவர் 23 வயதான கர்ப்பிணி

Read more

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..தமிழக சுகாதாரத்துறைகள் தீவிர கண்காணிப்பு!

Loading

கேரளாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால்

Read more

கொரோனா தொற்று குறித்து யாவரும் அச்சப்பட வேண்டாம்..சுகாதாரத்துறை அறிவுருத்தல்.!

Loading

தற்போது கொரோனா வைரஸ் பரவுவது குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குனர் மருத்துவர் ரவிசந்த்திரன் கூரியுள்ளார். இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

Read more

புற்றுநோய் கண்டறிவதற்கான திட்டம் ..அமைச்சர்கள் மா.சுப்ரமணியன்,நாசர் தொடங்கி வைத்தனர்!

Loading

புற்றுநோய் கண்டறியும் திட்டம் ரூ.27 கோடி மதிப்பீட்டில் அனைத்து மாவட்டங்களிலும் விரிவாக்கத் திட்டத்தின் தொடங்கி விழாவில் பெண் சுகாதார தன்னார்வலர்களிடம் புற்றுநோய் கண்டறிவதற்கான அழைப்பிதழ்களை அமைச்சர்கள் மா.சுப்ரமணியன்,நாசர்

Read more

புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்கள் பிறந்ததினம்!.

Loading

நவீன செவிலியத்துறையின் முன்னோடி, “விளக்கேந்திய சீமாட்டி” புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்கள்பிறந்ததினம்!. செவிலியர்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக திகழும் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) 1820ஆம் ஆண்டு மே 12

Read more

சென்னையில் உலகத்தரத்தில் அதி நவீன அழகு மையம் திறப்பு!

Loading

சென்னையில் பூரண அழகு மற்றும் ஆரோக்யத்திற்கான ஒரு புதிய அதிநவீன மையம்- பயோ ரிவைவ், போயஸ் கார்டன் பகுதியில் பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரமாண்ட விழாவில்

Read more

முட்டைகளிலிருந்து மயோனை தயாரித்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை.. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

Loading

ஏப்ரல் 8 முதல் ஒரு வருட காலத்திற்கு பச்சை முட்டைகளிலிருந்து மயோனை சேவை தயாரிப்பது, சேமிப்பது மற்றும் விற்பனை செய்வதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. பொது

Read more

சுகாதார உதவியாளர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்!

Loading

கோவில்பட்டியில்,சுகாதார உதவியாளர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திரா நகர் சொர்ணா நர்சிங் கல்லூரியில் சுகாதார உதவியாளர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும்

Read more

என்.எல்.சி ஒபிசி பணியாளர் நலசங்கம் நடத்திய மருத்துவ முகாம்..ஏராளமானோர் பயன்பெற்றனர்!

Loading

என்.எல்.சி ஒபிசி பணியாளர் நலசங்கம் சார்பில் இலவச பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமை என்.எல்.சி சேர்மன் பிரசன்னகுமார் மொட்டுப்பள்ளி துவக்கி வைத்தார். கடலூர் மாவட்டம்

Read more

ஆரோரியஸ் 2025: கல்லூரிகளுக்கு இடையிலான மருத்துவ மாநாடு..ஐ.ஏ.எஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!

Loading

காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அகத்தியர் குழுவால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட ஆரோரியஸ் 2025 என்ற மருத்துவக் கல்வி மாநாடு வெற்றிகரமாக

Read more