முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்று ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட காலை

Read more

கால்பந்து விளையாட்டுப் போட்டியை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று தொடங்கி வைத்தார்.

Loading

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான கால்பந்து விளையாட்டுப் போட்டியை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்

Read more

காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்

Loading

கன்னியாகுமரி மாவட்டத்தில்  (28.02.2023)  வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து தேர்ச்சி பெற்ற காவல் உதவி ஆய்வாளர்கள் தங்களது ஆறு மாத கால காவல் நிலைய நடைமுறை  பயிற்சியினை  (28-02-2023)

Read more

கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு

Loading

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், எர்ரப்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 3-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி -2023

Read more

திராவிட மாடல் ஆட்சியில் தினந்தோறும் திட்டங்கள் தீட்டுவது தான் என்னுடைய பணி: முதலமைச்சர் பேச்சு

Loading

திராவிட மாடல் ஆட்சியில்\, தினந்தோறும் திட்டங்களைத் தீட்டுவதுதான் என்னுடைய பணி! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்  சென்னை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் நடைபெற்ற விழாவில்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து ஆற்றிய உரை. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் போது, முதன்முதலாக என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினருடன் நான் ஆலோசனை நடத்தினேன்.

Read more

காங்கிரஸ் கட்சிக்காக வீட்டிலிருந்தே பிரசாரம் செய்யும் மாஜி போலீஸ் அதிகாரி அனுசுயா டெய்சி

Loading

வீட்டில் இருந்தே காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரம் செய்கிறேன் என்று முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி அனுசியா டெய்ஸி தெரிவித்தார்,ராஜீவ் நட்பகம் சார்பில் வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ்

Read more

முதலாம் ஆண்டு அ.கெளதம் சாகர் அவர்களுக்கு நினைவு அஞ்சலி

Loading

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி முதலாம் ஆண்டு அ.கெளதம் சாகர் அவர்களுக்கு நினைவு அஞ்சலி மலர் தூவி மரியாதை செலுத்தி தலைமை கழக

Read more

நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் கல்லூரி களப்பயணத்தில் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுரை :

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கரிடையே உயர்கல்வி தொடர்வதற்கான உற்சாகத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் பட்டரைபெரும்புதூர், டாக்டர்.அம்பேத்கர் சட்டக் கல்லூரியில்

Read more

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

Loading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு

Read more

மகளிர் அணி சார்பாக மத்திய அரசின் பட்ஜெட் விளக்க கூட்டம்

Loading

பாரதிய ஜனதா கட்சி வடசென்னை கிழக்கு மாவட்டம் மகளிர் அணி சார்பாக மத்திய அரசின் பட்ஜெட் விளக்க கூட்டம் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஜி.ஏ.ரோட்டில் நடைபெற்றது.பாரதிய ஜனதா

Read more