இழப்பீட்டு தொகை உயர்த்தி வழங்கக்கோரி விவாசயிகள் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் முற்றுகை :

Loading

திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரையிலான 126 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 3 ஆயிரத்து 200 கோடி ரூபாயில் 6 வழி சாலை அமைக்கும் பணிகள்

Read more

இடவசதி காரணமாக மாற்றப்பட்ட புதிய பள்ளி வளாகம்

Loading

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், மோரை ஊராட்சி, வீராபுரம் அரசு உயர்நிலை பள்ளியானது இடவசதி காரணமாக புதிய வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து, வீரபுரம் பகுதியில் உள்ள

Read more

முதலமைச்சர் அவர்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நன்றிகளை தெரிவித்தார்.

Loading

தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கி கடை நிலையில் இருந்தவர்களை உயர்த்தி தொழில் முனைவோர்களாக உருவாக்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின

Read more

கான்கிரீட் கலவையை சாலையில் கொட்டி பணியினை தொடங்கி வைத்தார். 

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :- Dr S விஜயதரணி MLA  விளவங்கோடு ஊராட்சியில் மடிச்சல் – வட்டவிளை  சாலையை ரூபாய் 4 .00  லட்சம் மதிப்பீட்டில் சிமெண்டு காங்கிரீட் 

Read more

குமரவேல் பாண்டியன், தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது

Loading

வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல்

Read more

மதுரை திமுக மேயர் பங்களா குப்பைகளை அள்ளி தூய்மை பணி செய்த மாநகர் பாஜகவினர்

Loading

மதுரை திமுக மேயர் பங்களா குப்பைகளை அள்ளி தூய்மை பணி செய்த மாநகர் பாஜகவினர்மதுரை‌ மாநகர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தல்லாகுளம் மண்டல் பொதுச் செயலாளர்

Read more

சேமிப்பு மற்றும் முதலீடு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது

Loading

சேமிப்பு மற்றும் முதலீடு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது கோவை: சேமிப்பு மற்றும் முதலீடு பற்றிய கருத்தரங்கம் கோவை ஆர் எஸ் புரத்தில் உள்ள மதர் தெரசா மகளிர்

Read more

பாலாஜி சரவணன் அவர்கள் வழங்கி ரோந்துப்பணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.*

Loading

தூத்துக்குடி  மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட 7 லட்சம் மதிப்புள்ள 8 இருசக்கர ரோந்து வாகனங்களை காவல் நிலையங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Read more

மண்ணெண்ணை  குண்டு வீச்சு எதிரொலியாக ஜேடர்பாளையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு! 

Loading

மண்ணெண்ணை  குண்டு வீச்சு எதிரொலியாக ஜேடர்பாளையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு! மண்ணெண்ணெய் குண்டு வீச்சு, தீ வைப்பு சம்பவங்களால் ஜேடர்பாளையம் சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பு  நிலவுகிறது. நாமக்கல் மாவட்டம்

Read more

ஆல்பி ஜான் வர்கீஸ்  பொதுமக்களோடு கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்து கருத்துக்களை வழங்கினார் :

Loading

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், பாண்டேஸ்வரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறப்பு

Read more